tag:blogger.com,1999:blog-3639223943850215389.post27850163230778510..comments2024-01-03T16:44:20.117+05:30Comments on விளைச்சல்: விமான நிலையம்DHANShttp://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3639223943850215389.post-73978178872079301242009-03-30T08:55:00.000+05:302009-03-30T08:55:00.000+05:30இதுல என்ன இருக்கு தனா? எல்லோருக்கும் வழியனுப்ப போக...இதுல என்ன இருக்கு தனா? எல்லோருக்கும் வழியனுப்ப போகனும்னு ஆசை இருக்கதா?//<BR/><BR/>எல்லோருக்கும் ஆசையாய் தான் இருக்கும், தப்பு இல்லை வீட்டிலிருந்து வலி அனுப்பலாம் இல்லை என்றால் விமான நிலையம் வந்த வழியனுப்பலாம், இந்த டிசெக்ட் வாங்கி வந்து உள்ளே வந்து மற்றவரையும் தொந்தரவு செய்யும்போது கோபம் வருகிறது. இந்த வழியனுப்பு கூட்டத்தினால் எனது நண்பர் ஒருவர் விமானத்தை தவற விட நேர்ந்தது.<BR/><BR/>//இப்படி மத்தவுங்க உணர்ச்சிகள் புரிஞ்சுக்காம எழுதியிருக்காரேன்னு// அதே பதில்தான் இங்கும்மதவங்க உணர்ச்சிகளை புரிஞ்சுக்காம தங்கள் மகனையோ மகளையோ விமான நிலைய வாசலிலேயே கொஞ்சனுமூ? கொஞ்சம் மத்தவங்களுக்கும் இடம் விட்டால் நன்றாக இருக்கும் தான. எனது சொந்த அனுபவத்தில் எழுதினேன் இதை, சரியாக எட்டு நிமிடம் ஆனது நான் விமான நிலைய வாசலை விட்டு வெளியேற அதுவும் பாதுகாப்பு காவலாளி அவர்களை நகர்ந்து நிற்க சொன்ன பிறகு நகர்ந்துசென்றனர்.<BR/><BR/>அப்படி என்னங்க நக்கல் ப்பிடேன் நான், உண்மைய சொனேன் அவ்வளவுதான் :)DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-191843984323975482009-03-25T23:49:00.000+05:302009-03-25T23:49:00.000+05:30//மகளோ மகனோ வந்தால் ஒரு முப்பது ரூபாய் டிக்கெட்டை ...//மகளோ மகனோ வந்தால் ஒரு முப்பது ரூபாய் டிக்கெட்டை வாங்கி கொண்டு உள்ளே சென்று வழியிலே கட்டிபிடித்து முத்தம் கொடுத்து அடுத்தவருக்கு வழியை மறைப்பத//<BR/><BR/>முதலில் இதை படித்ததும் கோபம் வந்தது. என்ன தனா, இப்படி மத்தவுங்க உணர்ச்சிகள் புரிஞ்சுக்காம எழுதியிருக்காரேன்னு. அப்புறம், மக்கள் உணர்ச்சி பெருக்குல சமயத்தில் அடுத்தவர்களுக்கு தடங்கலாக இருந்துவிடுகிறார்கள் என்று நினைக்கும் போது நீங்கள் சொன்னது சரிதான் என்று பட்டது (ஆனாலும் கொஞ்சம் அதிகமா தான் நக்கல் பண்ணிட்டீங்க ;-))ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-82395485900306356242009-03-25T23:46:00.000+05:302009-03-25T23:46:00.000+05:30//நம்ம ஊரு மக்கள் வழக்கம் போல ஒருபையனை வழியனுப்ப இ...//நம்ம ஊரு மக்கள் வழக்கம் போல ஒருபையனை வழியனுப்ப இருபது பேர் வண்டி கட்டிக்கொண்டு வந்தனர்.//<BR/><BR/>இதுல என்ன இருக்கு தனா? எல்லோருக்கும் வழியனுப்ப போகனும்னு ஆசை இருக்கதா?ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-55930768982180504032009-03-23T16:58:00.000+05:302009-03-23T16:58:00.000+05:30என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு சந்தோஷமும், காலைல அம...என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு சந்தோஷமும், காலைல அம்மாட்ட இட்லி சுட சொல்லி வச்சு வந்த நாளிலேயே சாப்பிடற சுகமும் எங்கங்க வரும். <BR/><BR/>mmm antha sugame thani than...Anonymoushttps://www.blogger.com/profile/09157938603567986704noreply@blogger.com