tag:blogger.com,1999:blog-3639223943850215389.post4642675653058355825..comments2024-01-03T16:44:20.117+05:30Comments on விளைச்சல்: வழக்கமான விதிமீறல்DHANShttp://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3639223943850215389.post-31740763910598482692008-07-07T08:34:00.000+05:302008-07-07T08:34:00.000+05:30சுரேகா அவர்களுக்கு நன்றிதங்கள் பதிவைப்படித்தேன், ந...சுரேகா அவர்களுக்கு நன்றி<BR/><BR/>தங்கள் பதிவைப்படித்தேன், நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-10600624015548175352008-07-07T08:33:00.000+05:302008-07-07T08:33:00.000+05:30//நாமாவது ஆரம்பிப்போம் என்று யாரும் நினைப்பதில்லை....//நாமாவது ஆரம்பிப்போம் என்று யாரும் நினைப்பதில்லை. இது தான் பிரச்சனையே.//<BR/><BR/>உண்மைதான், சங்கம் ஆரம்பிப்பது நல்ல யோசனைதான், ஏற்கனவே இது போன்ற பல பேச்சுகள் பல தளத்தில் ஆரம்பித்து பின்னர் அப்படியே நின்று போயிற்று. <BR/><BR/>100 பேர் பயணம் செய்யும் சாலையில் ஒருவர் விதிகளை மதித்தாலே தனியாக தெரிகின்றது, என்ன இவன் ஒரு கேனையன் என்ற பட்டத்தோடு, அனால் பத்துபேர் என்பது மற்றவர் கண்ணோட்டத்தை மாற்றும். <BR/><BR/>//ஒரு அலுவலகத்தில் ஒன்றாக வேலைபார்ப்போர், ஒரே நேரத்தில் இரு சக்கரவாகனத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது இது போல செய்யலாம்//<BR/><BR/>நல்ல யோசனை, எனது அலுவலகத்தில் பெரும்பாலும் பேருந்தில் அனைவரும் வந்து விடுகின்றனர், மற்றவர்களிடம் பேசிப்பார்க்கிறேன்.<BR/><BR/>தங்கள் யோசனைகளுக்கு மிக நன்றிDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-61505466559481850292008-07-05T04:32:00.000+05:302008-07-05T04:32:00.000+05:30நல்லா இருக்கு!உண்மையை, உண்மையா எழுதி இருக்கீங்க!வா...நல்லா இருக்கு!<BR/><BR/>உண்மையை, உண்மையா எழுதி இருக்கீங்க!<BR/><BR/>வாழ்த்துக்கள்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-55986021644713881562008-07-04T20:30:00.000+05:302008-07-04T20:30:00.000+05:30யாருமே விதிகளை மதிக்கவில்லை நான் மட்டும் ஏன் மதிக்...யாருமே விதிகளை மதிக்கவில்லை நான் மட்டும் ஏன் மதிக்க வேண்டும்? <BR/>இப்படித்தான் எல்லோரும் நினைக்கின்றார்களே தவிர, நாமாவது ஆரம்பிப்போம் என்று யாரும் நினைப்பதில்லை. இது தான் பிரச்சனையே.<BR/> சாலை விதிகளை மதிப்போர் எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பித்தால் தான் சரியாக வரும் என்று நினைக்கின்றேன்.<BR/>ஒரு நேரத்தில் 100 பேர் பயணம் செய்யும் சாலையில் 10 பேர் சாலைவிதியை மதித்தால், அது தனியாக தெரியும்ல. <BR/><BR/>ஒரு அலுவலகத்தில் ஒன்றாக வேலைபார்ப்போர், ஒரே நேரத்தில் இரு சக்கரவாகனத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது இது போல செய்யலாம். இதானல் நல்ல பலன் ஏற்படும் என்று நினைக்கின்றேன். இது நல்ல முறையில் மற்றவர்களுக்கும் பரவும்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-62401660304601710662008-07-04T16:28:00.000+05:302008-07-04T16:28:00.000+05:30வருகைக்கு நன்றி :)வருகைக்கு நன்றி :)DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-9867975798710565932008-07-04T16:03:00.000+05:302008-07-04T16:03:00.000+05:30நிச்சயமாக படிக்க வேண்டிய பதிவு.நிச்சயமாக படிக்க வேண்டிய பதிவு.Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.com