tag:blogger.com,1999:blog-3639223943850215389.post8349887207473997311..comments2024-01-03T16:44:20.117+05:30Comments on விளைச்சல்: கல்வி நமது நாட்டில்DHANShttp://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3639223943850215389.post-66177237183626874412008-12-17T08:48:00.000+05:302008-12-17T08:48:00.000+05:30ரொம்ப புலம்ப ஆரம்பிச்சுட்டீங்க தனா. சீக்கிரம் திரு...ரொம்ப புலம்ப ஆரம்பிச்சுட்டீங்க தனா. சீக்கிரம் திருமணம் நடந்துரும்னு நினைக்கிறேன் :) //<BR/><BR/>வீட்டில் பொண்ணு பாக்கலாம் என்று ஆரம்பிக்கும்போதே செலவைப்பற்றிய பயம் அதாநிந்தனைபுலம்பால். எவ்வளவு நாள்தான் நாமும் தனியாய் இருப்பது, <BR/><BR/>//இப்போதெல்லாம் மாநகராட்சி பள்ளிகளில் செயல்வழி கற்றல் எல்லாம் கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். சீக்கிரமே மாறுதல்கள் வரலாம்//<BR/><BR/>செயல் முறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர் அனால் வசதிகளில்பிந்தங்கி உள்ளது, எனது ஊரில் நான் சிறுவனாக இருந்த பொது நாற்பது மாணவர்கள் இருந்த பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் இன்று அதே பள்ளியில் குறைந்தது எழுபது மாணவர்கள் அனால் ஒரே ஆசிரியர். என்ன சொல்ல.<BR/><BR/>//கல்வி நிறுவணங்கள் எல்லாம் அரசாங்க வசம் வந்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் அங்குள்ளவர்கள் ஊழல் செய்யாத வரை//<BR/><BR/>எல்லாவற்றையும் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று கொண்டு வந்தால் ஊழல் கொஞ்சம் குறையலாம்DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-38896557063866567032008-12-16T22:10:00.000+05:302008-12-16T22:10:00.000+05:30//என்னை பொறுத்தவரை திருமணம் செய்யும் முன்னரே திரும...//என்னை பொறுத்தவரை திருமணம் செய்யும் முன்னரே திருமணத்திற்கு பின்னர் வரும் செலவுகளை நினைத்து பயம் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது//<BR/><BR/>ரொம்ப புலம்ப ஆரம்பிச்சுட்டீங்க தனா. சீக்கிரம் திருமணம் நடந்துரும்னு நினைக்கிறேன் :)<BR/><BR/>//ஏன் நமது அரசாங்க பள்ளிகள் தரம் குறைந்து செயல் இழந்து காணப்படுகின்றன//<BR/><BR/>இப்போதெல்லாம் மாநகராட்சி பள்ளிகளில் செயல்வழி கற்றல் எல்லாம் கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். சீக்கிரமே மாறுதல்கள் வரலாம்<BR/><BR/>//கல்வியை அரசு மட்டுமே செயல் படுத்த வேண்டும், இதை செய்ய இப்போதைக்கு முடியாது.//<BR/><BR/>கல்வி நிறுவணங்கள் எல்லாம் அரசாங்க வசம் வந்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் அங்குள்ளவர்கள் ஊழல் செய்யாத வரைச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.com