முதல் நாள் பள்ளியில் சேர்க்க அழைத்து சென்ற அபோது இருந்த பயம் கலந்த உண்ர்வு,
முதல் நாள்பள்ளி அழுகை
முதல் பள்ளி நண்பர்கள், பள்ளியின்மதிய தூக்கம்,
முதன் முதல் படித்த மழலை பாடல்
பிடித்தமான வகுப்பு ஆசிரியை
பள்ளிக்கு சென்ற ஆட்டோ, நண்பர்கள்.
முதன்முதல் எழுதிய சிலேட்டு, முதன் முதல் தின்ற பல்பம் (சிலேட்டு பென்சில்)
எப்பவுமே பயமுறுத்தும் தலைமை ஆசிரியை
மதிய இடைவேளை சாப்பாடு
இப்பவும் நினைவில் நிற்கும் மறக்க முடியாத மகிழ்ச்சியான நிமிடங்கள்
Tuesday, March 17, 2009
Sunday, March 15, 2009
மனதில் தோன்றியவை
பதிவு எழுத நேரம் கிடைப்பது இல்லை இப்போது எல்லாம்...
விளம்பரங்கள் மிராண்டா விளம்பரம் பார்த்தேன் அசின் கலக்கியுள்ளார் ஆனால் என்ன இந்த காலத்தில் பெண்கள் முன்னேற்றம் சுய உரிமை என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க இப்போ போய் இந்த மாதிரி விளம்பரமா?
the ther end of the line.. நம்ம ஸ்ரேயா நடிச்ச ஆங்கில படம், நேத்து தான் பார்த்தேன், நல்லாத்தான் இருக்கு, நல்ல ரோமன்ஸ் படம்..இந்த அம்மா மும்பைல சிட்டி பேங்க் கால் சென்டெர் ல வேலை செய்யறாங்க அப்ப அங்க வேலை நிமித்தமா ஒரு வெள்ளைக்காரரிடம் பேச வேண்டி இருக்கு, பேசும்போதே அவர் மேல காதல் வந்துடுது அப்புறம் அவர தேடி அமேரிக்கா போறாங்க (எப்படித்தான் நெனச்ச உடனே பாஸ்போர்ட் விசா எதுவுமே இல்லாம அமேரிக்கா போறாங்களோ ஒரு வேலை காதலுக்கு தேவை இல்லை போல) ஆனா நல்ல படம்.
நம்ம வாழ்க்கை :
புதன் கிழமை அலுவலகத்தில் சும்மா இல்லாம நண்பர் கூப்பிட்டார் என்று நாவலூரில் உள்ள ஆந்திரா மெஸ்சுக்கு சாப்பிட சென்றோம் . நல்லாதான் போயிகிட்டு இருந்துச்சு சாப்பாடு, கோழி வறுவல் என்று. அபோதுதான் அவர்கள் வந்தனர், இரண்டு பேர் வந்து கல்லாவில் இருந்தவரிடம் எதோ பேசினார்கள், அதில் ருவரை வந்ததில் இருந்து நான் கவனித்துக்கொண்டே இருந்தேன், அதை அவரும் கவனித்து போல இருந்தது. பின்னர் சென்று விட்டனர், என்னடா வந்தாங்க போய்ட்டாங்க என்று நினைத்து சாப்பிட்டேன். பின்னர் திரும்பி வந்தது அந்த தேவதை ( நான் கூட இப்படிலாம் சொல்ற அளவுக்கு நிலமா மாறிபோச்சு பாருப்பா ) என்னமோ தெரியல அந்த பெண்ணை பார்த்த உடன் பிடித்து போய்விட்டது அந்த சிரித்த முகமும் பார்வையும்... பின்னர் டோக்கன் வாங்கி வந்து சாப்பிட உட்கார்ந்த இடம் எனக்கு அருகில் உள்ள மேசை .. வரும்போதே என்னை பார்த்துக்கொண்டு வந்தாள் அந்த தேவதை.
கூட வந்த கொடுக்கு எப்படி இருந்தது என்று நினைவு இல்ல மனது முழுவதும் அந்த பெண்ணின் நினைவு மட்டுமே. வரும்போதே என்னை பார்த்துக்கொண்டு வந்தது அந்த தேவதை சாப்பிடும் போதும் என்னை பார்த்துக்க்கொண்டே இருந்தது எங்கோ பார்த்த முகமா? இல்லையா தெரியவில்லை ஆனால் மிக பிடித்த முகம்... பேச வேண்டும் போல இருந்தது ஆனால் பேச வில்லை சாப்பிட்டு முடித்து விட்டு அலுவலகத்தை அடைந்த பிறகும் அதே முகம், வேலை செய்ய முடியவில்லை, அடுத்த நாளும் ஆந்திரா மெஸ்சுக்கு சென்றேன் அவள் தான் வரவில்லை இருந்தும் அந்த முகம் நினைவில்...
வியாழகிழமை அலுவலகத்திற்கு செல்லும்போது கலையில் எனது நிறுத்தத்திற்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கண்டு இருந்தது இன்னொரு தேவதை... இவளின் பெயரும் தெரியவில்லை அதனால் தேவதை என்றே அழைப்போம், அதே பார்வை அதே முகம், திடிரென்று என்னை பார்த்தது பின்னர் நான் பார்ப்பது தெரிந்தும் தலை குனிந்து.நின்றது. மறுபடியும் மின்னல் (என்னாங்கடா இது நமக்கு இப்படி எல்லாம் ஆகுது முதல்ல வீட்ல பொண்ணு பார்க்க சொல்லணும் என்று நினைத்தேன் ) வெள்ளிகிழமையும் அதே நிறுத்தம் அதே பெண் அதே பார்வை.. ஹ்ம்ம் என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.
இலங்கை பிரச்சனை
சொல்ல நிறைய இருந்தும் சக பதிவர்கள் நிறைய எழுதி விட்டனர், மனது ரணமாக வும் கனமாகவும் உள்ளது. நம் தமிழ் இளைஞர்கள் பலருக்கும் இலங்கையில நடப்பதற்கான காரணங்கள் தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
தேர்தல் புதன் கிழமை வருகிறது தேர்தல் சென்னையில் இருந்த கரூர் சென்று ஓட்டு போடணும், ஏனுங்க ஒரு வெள்ளிகிழமையா இல்லை திங்கள் கிழமை வைத்திருந்தால் வசதியா இருந்திருக்கும், எப்படியும் என் கடமையை செய்து விடுவேன் ஆனால் மற்றவர்கள் ??
பின் குறிப்பு:நன்றி அருணா அவர்களே, எழுத்து பிழைகளை சரி பார்த்தேன் ஆனால் கணினியில் எதோ கோளாறு போல, நன் முதலில் copy செய்தது வரவில்லை. இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது.
விளம்பரங்கள் மிராண்டா விளம்பரம் பார்த்தேன் அசின் கலக்கியுள்ளார் ஆனால் என்ன இந்த காலத்தில் பெண்கள் முன்னேற்றம் சுய உரிமை என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க இப்போ போய் இந்த மாதிரி விளம்பரமா?
the ther end of the line.. நம்ம ஸ்ரேயா நடிச்ச ஆங்கில படம், நேத்து தான் பார்த்தேன், நல்லாத்தான் இருக்கு, நல்ல ரோமன்ஸ் படம்..இந்த அம்மா மும்பைல சிட்டி பேங்க் கால் சென்டெர் ல வேலை செய்யறாங்க அப்ப அங்க வேலை நிமித்தமா ஒரு வெள்ளைக்காரரிடம் பேச வேண்டி இருக்கு, பேசும்போதே அவர் மேல காதல் வந்துடுது அப்புறம் அவர தேடி அமேரிக்கா போறாங்க (எப்படித்தான் நெனச்ச உடனே பாஸ்போர்ட் விசா எதுவுமே இல்லாம அமேரிக்கா போறாங்களோ ஒரு வேலை காதலுக்கு தேவை இல்லை போல) ஆனா நல்ல படம்.
நம்ம வாழ்க்கை :
புதன் கிழமை அலுவலகத்தில் சும்மா இல்லாம நண்பர் கூப்பிட்டார் என்று நாவலூரில் உள்ள ஆந்திரா மெஸ்சுக்கு சாப்பிட சென்றோம் . நல்லாதான் போயிகிட்டு இருந்துச்சு சாப்பாடு, கோழி வறுவல் என்று. அபோதுதான் அவர்கள் வந்தனர், இரண்டு பேர் வந்து கல்லாவில் இருந்தவரிடம் எதோ பேசினார்கள், அதில் ருவரை வந்ததில் இருந்து நான் கவனித்துக்கொண்டே இருந்தேன், அதை அவரும் கவனித்து போல இருந்தது. பின்னர் சென்று விட்டனர், என்னடா வந்தாங்க போய்ட்டாங்க என்று நினைத்து சாப்பிட்டேன். பின்னர் திரும்பி வந்தது அந்த தேவதை ( நான் கூட இப்படிலாம் சொல்ற அளவுக்கு நிலமா மாறிபோச்சு பாருப்பா ) என்னமோ தெரியல அந்த பெண்ணை பார்த்த உடன் பிடித்து போய்விட்டது அந்த சிரித்த முகமும் பார்வையும்... பின்னர் டோக்கன் வாங்கி வந்து சாப்பிட உட்கார்ந்த இடம் எனக்கு அருகில் உள்ள மேசை .. வரும்போதே என்னை பார்த்துக்கொண்டு வந்தாள் அந்த தேவதை.
கூட வந்த கொடுக்கு எப்படி இருந்தது என்று நினைவு இல்ல மனது முழுவதும் அந்த பெண்ணின் நினைவு மட்டுமே. வரும்போதே என்னை பார்த்துக்கொண்டு வந்தது அந்த தேவதை சாப்பிடும் போதும் என்னை பார்த்துக்க்கொண்டே இருந்தது எங்கோ பார்த்த முகமா? இல்லையா தெரியவில்லை ஆனால் மிக பிடித்த முகம்... பேச வேண்டும் போல இருந்தது ஆனால் பேச வில்லை சாப்பிட்டு முடித்து விட்டு அலுவலகத்தை அடைந்த பிறகும் அதே முகம், வேலை செய்ய முடியவில்லை, அடுத்த நாளும் ஆந்திரா மெஸ்சுக்கு சென்றேன் அவள் தான் வரவில்லை இருந்தும் அந்த முகம் நினைவில்...
வியாழகிழமை அலுவலகத்திற்கு செல்லும்போது கலையில் எனது நிறுத்தத்திற்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கண்டு இருந்தது இன்னொரு தேவதை... இவளின் பெயரும் தெரியவில்லை அதனால் தேவதை என்றே அழைப்போம், அதே பார்வை அதே முகம், திடிரென்று என்னை பார்த்தது பின்னர் நான் பார்ப்பது தெரிந்தும் தலை குனிந்து.நின்றது. மறுபடியும் மின்னல் (என்னாங்கடா இது நமக்கு இப்படி எல்லாம் ஆகுது முதல்ல வீட்ல பொண்ணு பார்க்க சொல்லணும் என்று நினைத்தேன் ) வெள்ளிகிழமையும் அதே நிறுத்தம் அதே பெண் அதே பார்வை.. ஹ்ம்ம் என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.
இலங்கை பிரச்சனை
சொல்ல நிறைய இருந்தும் சக பதிவர்கள் நிறைய எழுதி விட்டனர், மனது ரணமாக வும் கனமாகவும் உள்ளது. நம் தமிழ் இளைஞர்கள் பலருக்கும் இலங்கையில நடப்பதற்கான காரணங்கள் தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
தேர்தல் புதன் கிழமை வருகிறது தேர்தல் சென்னையில் இருந்த கரூர் சென்று ஓட்டு போடணும், ஏனுங்க ஒரு வெள்ளிகிழமையா இல்லை திங்கள் கிழமை வைத்திருந்தால் வசதியா இருந்திருக்கும், எப்படியும் என் கடமையை செய்து விடுவேன் ஆனால் மற்றவர்கள் ??
பின் குறிப்பு:நன்றி அருணா அவர்களே, எழுத்து பிழைகளை சரி பார்த்தேன் ஆனால் கணினியில் எதோ கோளாறு போல, நன் முதலில் copy செய்தது வரவில்லை. இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது.
Friday, March 13, 2009
பஜாஜ் மட்டும் ஏன் வேண்டாம்??
நண்பர் கார்கியின் இந்த பதிவு படித்தவுடன் பின்னூட்டம் எழுதியும் எனக்கு தனியாக ஒரு பதிவு போட்டால் என்ன என்று தோன்றியது.
அவர் எழுதியது பஜாஜின் மேல் உள்ள கொலை வெறியில் எழுதியது போல் இருந்தது. (விளையாட்டுக்கு தான் புண்படுத்த இல்ல)
இனி விளக்கமும் என்னுடைய கோணமும்...
44,000 ரூபாய் மட்டுமே, செல்ஃப் ஸ்டார்ட், அலாய் வீல், என்ற கவர்ச்சி எல்லா கம்பெனியிலும் உண்டு, டாப் எண்டு மாடல்மட்டுமே இதை கொண்டு இருக்கும் விலையும் அதிகம்.
விளம்பரம் செய்யப்படும் மைலேஜ் என்பது சாதாரண சூழ்நிலையில், எடை ஏதும் இல்லாத நிலையில், சீரான நிலையில் சீரான வேகத்தில் எவ்வளவு கிடைக்கிறதோ அது மட்டுமே. எல்லா நிறுவனமும் இத்தகைய விளம்பரங்களை மட்டுமே செய்கின்றன.
109 கிலோமீட்டர் என்பது அதிகப்படியான மைலேஜ், ஆனால் நீங்கள் கண்டிப்பாக 80 கிலோமீட்டர் எதிர்பார்க்கலாம். மைலேஜ் குறைவதற்கு காரணம் என்ஜின்இல் அடையும் கார்பன் துகள்கள், எரிபொருள் சுத்தம் இல்லாமை, நீங்கள் ஊட்டும் முறையில் ஏற்படும் மாற்றம். எப்பவும் மூன்றாவது சர்விசுக்குமேல்தான் வண்டியின் மைலேஜ் ஒரு நிலையில நிக்கும்.
அடிக்கடி கியர் மாற்றாமலும், என்ஜினை அதிக சுழற்சியில் கியர் மாற்றாமல், அடிக்கடி பிரேக் பிடிக்காமல், கிளட்சை பிடித்துக்கொண்டே வண்டியை ஓட்டாமல், இருந்தாலே நல்ல மைலேஜ் வரும். வேகமும் அறுபதுக்கு மேல் செல்லாமல் இருக்க வேண்டும்.
கம்பெனி பராமரிப்பு அதுவும் இலவச பராமரிப்பு என்பது கண் துடைப்பு எதுவுமே செய்ய மாட்டார்கள், முக்கியமாக் என்ஜின் ஆயில் மாற்றவே மாட்டார்கள் ஆனால் பில்லில் மாற்றியதாக வரும்.இலவச பராமரிப்பு முடிந்து இருந்தால் நீங்களே என்ஜின் ஆயிலை மாற்றிக்கொள்ளலாம், அல்லது நீங்களே என்ஜின் ஆயிலை வாங்கி சென்று உங்கள் கண் முன்னாடி மாற்ற சொல்லவும்.
எந்த எடைக்கும் டிஸ்க் பிரேக் சத்தியம் தான் ஆனால் அந்த எடைக்கு தேவை இல்லை. இதெல்லாம் மக்கள் வாங்கும் தன்மையால் வந்த வினை.
முதுகு வலி வருவதற்கு வாய்ப்புகள் எல்லா வண்டியிலும் வரும். என்னுடைய பல்சரிலும் இருக்கிறது, எனக்கு முதுகு வலி ஏற்படுவது என்னுடைய வண்டியினால் மட்டுமே அனாலும் அதற்கு வண்டியை குறை சொல்ல வில்லை, இந்திய சாலைகள் மட்டுமே இதற்கு முழு தகுதி பெரும். எனக்கு எந்த வண்டி ஓடினாலும் முதுகு வலி வருகிறது இப்போது.. மோசமான சாலையில் செல்லும்போது பல்சர் போன்ற வண்டிகள் எல்லாமே சிறிது sportivaana ஓடும் முறையை கொண்டதால் சாலையில் உள்ள குழிகள் முதுகை பதம் பார்க்கின்றன.
டீலர்களே சொல்கிறார்கள் என்றால் அது தவறு.
அடிக்கடி வண்டியை மாற்றுகின்றனர் என்பது தவறு இல்லை, அவர்கள் செய்வது என்ஜின் மாற்றுவது தான், discover enginai எடுத்து platina வில் பொருத்தியுள்ளனர் இது போலத்தான் எல்லாமுமே.
ஹீரோ ஹோண்டாவில் ஹோண்டா தொழில்நுட்பம் இருக்கிறது இவர்களது (பஜாஜ்)முழுக்க முழுக்க இவர்கள் தொழில்நுட்பம். அவர்கள் தொழில்நுட்பத்தை மீருகேற்ற நிறைய தடைகள் இருக்கலாம் ஹோண்டாவின் துணை இருப்பதால் அதனால் என்கினை மெருகேற்றுவது அடிக்கடி நடப்பது இல்லை. இரண்டாம் விற்ப்பனை விலை என்பது நுகர்வோரின் மனநிலை பொருத்து. காலம்காலமாகே பஜஜ்க்கு இந்த ஒரு பெயர் இருப்பதால் நல்ல வண்டியையும் கம்மி விலையில் விற்க வேண்டி வருகிறது.
நான் வண்டி வாங்கும்போதும் என்னிடம் பஜாஜ் வாங்காதே பின்னால் விற்க வேண்டும் என்றால் சிரமம் என்று கூறினர். வாங்கும் முன்னரே விறபபதை பற்றி யோசிப்பவர் எப்படி வண்டியை பராமரிப்பார், அனுபவித்து ஓட்டுவார். என்னை பொருத்த வரை என் வண்டியை விற்பனை செய்வது இல்லை என்ற முடிவோடு வாங்கினேன் ஆனால் இப்போது விற்கும் நினைப்பு வந்துள்ளது. அதற்கு காரணம் இந்த வண்டி போரடித்து விட்டது, மேலும் இப்போது வண்டி ஊட்டுவது குறைந்துவிட்டது. யமாஹா RD350 தேடிக்கொண்டு இருக்கிறேன் கிடைத்தால் வாங்கிவிடவேண்டும்.
சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்டோமொபைல் மீதி ஒரு காதல் உண்டு. எனது விருப்ப பாடமும் இயந்திரவியல், விருப்பமாய் வேலை செய்வதும் அதே துறையில் தான். இருந்தும் கார் பைக் மேல் உள்ள ஆசையால் ஓய்வு நேரத்தில் அவற்றின்மேல் கவனம் செலுத்துகிறேன்.
எனக்கு நியாபகம் இருக்கிறது என் நண்பன் unicorn நான் பல்சர் வங்கி ஒரு வாரத்தில் வாங்கினான். இது வரை அதிக பட்சமாக 50 கிலோமீட்டர் ஒரு லிடேருக்கு கொடுத்து உள்ளது. எனது வண்டி சராசரியாக 52 கிலோமீட்டர் கொடுக்கின்றது.
பராமரிப்பில் மற்றது எல்லாம் வருகிறது. எத்தகைய வண்டியாயினும் சரியான பராமரிப்பு என்பது முக்கியம். என்னை பொருத்தவரையிஒல் மிக பிடித்த வண்டிகள் yamaha RD350,RX100,RX135, FZ16, hero honda CBZ old type, bajaj Pular.
அபாச்சி மட்டுமே நான் ஓட்டி மிகவும் சிரமத்துக்கு உண்டாக்கியது. பிக் உப வேகம் எதுவும் சுமார் தான், ஸ்டைல் மிக நன்று அனால் ஓட்ட சிரமம், அதிர்வுகளும் அதிகம். .
அடுத்த சில பதிவுகளில் மறுபடியும் எழுதுகிறேன், ஒரு ஆரோகியமான பூட்டி சூழ்நிலை இருந்தால் நன்றாக இருக்கும்.
அவர் எழுதியது பஜாஜின் மேல் உள்ள கொலை வெறியில் எழுதியது போல் இருந்தது. (விளையாட்டுக்கு தான் புண்படுத்த இல்ல)
இனி விளக்கமும் என்னுடைய கோணமும்...
44,000 ரூபாய் மட்டுமே, செல்ஃப் ஸ்டார்ட், அலாய் வீல், என்ற கவர்ச்சி எல்லா கம்பெனியிலும் உண்டு, டாப் எண்டு மாடல்மட்டுமே இதை கொண்டு இருக்கும் விலையும் அதிகம்.
விளம்பரம் செய்யப்படும் மைலேஜ் என்பது சாதாரண சூழ்நிலையில், எடை ஏதும் இல்லாத நிலையில், சீரான நிலையில் சீரான வேகத்தில் எவ்வளவு கிடைக்கிறதோ அது மட்டுமே. எல்லா நிறுவனமும் இத்தகைய விளம்பரங்களை மட்டுமே செய்கின்றன.
109 கிலோமீட்டர் என்பது அதிகப்படியான மைலேஜ், ஆனால் நீங்கள் கண்டிப்பாக 80 கிலோமீட்டர் எதிர்பார்க்கலாம். மைலேஜ் குறைவதற்கு காரணம் என்ஜின்இல் அடையும் கார்பன் துகள்கள், எரிபொருள் சுத்தம் இல்லாமை, நீங்கள் ஊட்டும் முறையில் ஏற்படும் மாற்றம். எப்பவும் மூன்றாவது சர்விசுக்குமேல்தான் வண்டியின் மைலேஜ் ஒரு நிலையில நிக்கும்.
அடிக்கடி கியர் மாற்றாமலும், என்ஜினை அதிக சுழற்சியில் கியர் மாற்றாமல், அடிக்கடி பிரேக் பிடிக்காமல், கிளட்சை பிடித்துக்கொண்டே வண்டியை ஓட்டாமல், இருந்தாலே நல்ல மைலேஜ் வரும். வேகமும் அறுபதுக்கு மேல் செல்லாமல் இருக்க வேண்டும்.
கம்பெனி பராமரிப்பு அதுவும் இலவச பராமரிப்பு என்பது கண் துடைப்பு எதுவுமே செய்ய மாட்டார்கள், முக்கியமாக் என்ஜின் ஆயில் மாற்றவே மாட்டார்கள் ஆனால் பில்லில் மாற்றியதாக வரும்.இலவச பராமரிப்பு முடிந்து இருந்தால் நீங்களே என்ஜின் ஆயிலை மாற்றிக்கொள்ளலாம், அல்லது நீங்களே என்ஜின் ஆயிலை வாங்கி சென்று உங்கள் கண் முன்னாடி மாற்ற சொல்லவும்.
எந்த எடைக்கும் டிஸ்க் பிரேக் சத்தியம் தான் ஆனால் அந்த எடைக்கு தேவை இல்லை. இதெல்லாம் மக்கள் வாங்கும் தன்மையால் வந்த வினை.
முதுகு வலி வருவதற்கு வாய்ப்புகள் எல்லா வண்டியிலும் வரும். என்னுடைய பல்சரிலும் இருக்கிறது, எனக்கு முதுகு வலி ஏற்படுவது என்னுடைய வண்டியினால் மட்டுமே அனாலும் அதற்கு வண்டியை குறை சொல்ல வில்லை, இந்திய சாலைகள் மட்டுமே இதற்கு முழு தகுதி பெரும். எனக்கு எந்த வண்டி ஓடினாலும் முதுகு வலி வருகிறது இப்போது.. மோசமான சாலையில் செல்லும்போது பல்சர் போன்ற வண்டிகள் எல்லாமே சிறிது sportivaana ஓடும் முறையை கொண்டதால் சாலையில் உள்ள குழிகள் முதுகை பதம் பார்க்கின்றன.
டீலர்களே சொல்கிறார்கள் என்றால் அது தவறு.
அடிக்கடி வண்டியை மாற்றுகின்றனர் என்பது தவறு இல்லை, அவர்கள் செய்வது என்ஜின் மாற்றுவது தான், discover enginai எடுத்து platina வில் பொருத்தியுள்ளனர் இது போலத்தான் எல்லாமுமே.
ஹீரோ ஹோண்டாவில் ஹோண்டா தொழில்நுட்பம் இருக்கிறது இவர்களது (பஜாஜ்)முழுக்க முழுக்க இவர்கள் தொழில்நுட்பம். அவர்கள் தொழில்நுட்பத்தை மீருகேற்ற நிறைய தடைகள் இருக்கலாம் ஹோண்டாவின் துணை இருப்பதால் அதனால் என்கினை மெருகேற்றுவது அடிக்கடி நடப்பது இல்லை. இரண்டாம் விற்ப்பனை விலை என்பது நுகர்வோரின் மனநிலை பொருத்து. காலம்காலமாகே பஜஜ்க்கு இந்த ஒரு பெயர் இருப்பதால் நல்ல வண்டியையும் கம்மி விலையில் விற்க வேண்டி வருகிறது.
நான் வண்டி வாங்கும்போதும் என்னிடம் பஜாஜ் வாங்காதே பின்னால் விற்க வேண்டும் என்றால் சிரமம் என்று கூறினர். வாங்கும் முன்னரே விறபபதை பற்றி யோசிப்பவர் எப்படி வண்டியை பராமரிப்பார், அனுபவித்து ஓட்டுவார். என்னை பொருத்த வரை என் வண்டியை விற்பனை செய்வது இல்லை என்ற முடிவோடு வாங்கினேன் ஆனால் இப்போது விற்கும் நினைப்பு வந்துள்ளது. அதற்கு காரணம் இந்த வண்டி போரடித்து விட்டது, மேலும் இப்போது வண்டி ஊட்டுவது குறைந்துவிட்டது. யமாஹா RD350 தேடிக்கொண்டு இருக்கிறேன் கிடைத்தால் வாங்கிவிடவேண்டும்.
சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்டோமொபைல் மீதி ஒரு காதல் உண்டு. எனது விருப்ப பாடமும் இயந்திரவியல், விருப்பமாய் வேலை செய்வதும் அதே துறையில் தான். இருந்தும் கார் பைக் மேல் உள்ள ஆசையால் ஓய்வு நேரத்தில் அவற்றின்மேல் கவனம் செலுத்துகிறேன்.
எனக்கு நியாபகம் இருக்கிறது என் நண்பன் unicorn நான் பல்சர் வங்கி ஒரு வாரத்தில் வாங்கினான். இது வரை அதிக பட்சமாக 50 கிலோமீட்டர் ஒரு லிடேருக்கு கொடுத்து உள்ளது. எனது வண்டி சராசரியாக 52 கிலோமீட்டர் கொடுக்கின்றது.
பராமரிப்பில் மற்றது எல்லாம் வருகிறது. எத்தகைய வண்டியாயினும் சரியான பராமரிப்பு என்பது முக்கியம். என்னை பொருத்தவரையிஒல் மிக பிடித்த வண்டிகள் yamaha RD350,RX100,RX135, FZ16, hero honda CBZ old type, bajaj Pular.
அபாச்சி மட்டுமே நான் ஓட்டி மிகவும் சிரமத்துக்கு உண்டாக்கியது. பிக் உப வேகம் எதுவும் சுமார் தான், ஸ்டைல் மிக நன்று அனால் ஓட்ட சிரமம், அதிர்வுகளும் அதிகம். .
அடுத்த சில பதிவுகளில் மறுபடியும் எழுதுகிறேன், ஒரு ஆரோகியமான பூட்டி சூழ்நிலை இருந்தால் நன்றாக இருக்கும்.
Thursday, March 12, 2009
ஆதலால் இனிக்கு என் பதிவு இதுதான்
நான் பதிவுலாம் google transiltrationla எழுதி அப்புறம் நம்ம பதிவுல ஒட்டி வெளியிடுவீன்
கிட்டத்தட்ட ஒரு பெரிய பதிவ எழுதி என் கலூரி நினைவுகள நினைத்துக்கொண்டிருந்த சமயம், backspace விசையை அழுத்தினேன் மொத்த பக்கமும் மறைந்து இதற்க்கு முன்னாள் இருந்த பக்கம் வந்துவிட்டது. மறுபடியும் forward செய்து வந்தால் எல்லாமும் போய்விட்டது, எங்க போனது என்று தெரிய வில்லை. ஆதலால் இனிக்கு என் பதிவு இதுதான்
கிட்டத்தட்ட ஒரு பெரிய பதிவ எழுதி என் கலூரி நினைவுகள நினைத்துக்கொண்டிருந்த சமயம், backspace விசையை அழுத்தினேன் மொத்த பக்கமும் மறைந்து இதற்க்கு முன்னாள் இருந்த பக்கம் வந்துவிட்டது. மறுபடியும் forward செய்து வந்தால் எல்லாமும் போய்விட்டது, எங்க போனது என்று தெரிய வில்லை. ஆதலால் இனிக்கு என் பதிவு இதுதான்
Tuesday, March 10, 2009
குழப்பம்
இன்றைய பொழுதை நல்ல படியாக கழிக்க வேண்டுமென்ற நினைப்பில் தான் தினமும் பொழுது துவங்குகிறது ஆனால் எல்லா நாளும் அப்படி இருபது இல்லையே. என்னுள் எழுந்த சில மாற்றங்கள் என்னையும் அறியாமல் என்னை ஆக்கிரமித்துள்ளன. பொய் வாழ்கையில் எவ்வளவு நாள் வாழ்வது?
சந்தோசங்களை தருகிறது என்று என் மகிழ்ச்சியை இழந்து இப்போது நிற்கிறேன். வாக்குறுதிகளும் உன்மீதுள்ள பற்றும் மட்டுமே இப்போது என்னில் உள்ளன, காத்துக்கொண்டு இருக்கும் வாக்குறுதிகளே என்னைகாப்பாற்றுகின்றன என்று சொன்னால் அது கண்டிப்பாக உண்மை, இத உண்மை என்னை மட்டுமே அறிந்தது, நீ அறிய வாய்ப்புகளை நீ ஏற்படுத்திக்கொள்ள வில்லை. இந்த உண்மையை என்னுள் மட்டுமே புதைத்திட விருப்பமில்லாமல் ஒரு நாள் நீ அறிய ஒரு வாய்ப்பு ஏற்படுத்தவே வெளிப்படுத்துகிறேன். என்னில் ஏற்படுத்திய அனைத்து மாற்றத்திற்கும் நீயே காரணம் ஆனால் உன்னில் சிறு மாற்றங்களை ஏற்ப்படுத்த முடிந்த என்னால் இப்போது எதையும் செய்ய முடியவில்லையே??
கைகளைமீறி சென்று கொண்டிருக்கும் இந்த வாழ்கையில் மீண்டும் ஏறி வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம். மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையில் மறுபடியும் நான்
சந்தோசங்களை தருகிறது என்று என் மகிழ்ச்சியை இழந்து இப்போது நிற்கிறேன். வாக்குறுதிகளும் உன்மீதுள்ள பற்றும் மட்டுமே இப்போது என்னில் உள்ளன, காத்துக்கொண்டு இருக்கும் வாக்குறுதிகளே என்னைகாப்பாற்றுகின்றன என்று சொன்னால் அது கண்டிப்பாக உண்மை, இத உண்மை என்னை மட்டுமே அறிந்தது, நீ அறிய வாய்ப்புகளை நீ ஏற்படுத்திக்கொள்ள வில்லை. இந்த உண்மையை என்னுள் மட்டுமே புதைத்திட விருப்பமில்லாமல் ஒரு நாள் நீ அறிய ஒரு வாய்ப்பு ஏற்படுத்தவே வெளிப்படுத்துகிறேன். என்னில் ஏற்படுத்திய அனைத்து மாற்றத்திற்கும் நீயே காரணம் ஆனால் உன்னில் சிறு மாற்றங்களை ஏற்ப்படுத்த முடிந்த என்னால் இப்போது எதையும் செய்ய முடியவில்லையே??
கைகளைமீறி சென்று கொண்டிருக்கும் இந்த வாழ்கையில் மீண்டும் ஏறி வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம். மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையில் மறுபடியும் நான்
Wednesday, February 18, 2009
காதலர் தினம் எனக்கு மட்டும் ஏன் இப்படியே கழிகிறது?
காலையில் எழுந்தேன் எழுந்தவுடன் நண்பர்களுக்கு பேசினால் அனைவரும் பிசி, சரி என்று வழக்கம் பல நண்பரின் கார் மெக்கானிக் சென்டர்க்கு காரை செலுத்தினேன், அவரிடம் பேசிவிட்டு அன்று காருக்கு சில வேலைகளை செய்ய வேண்டும் என்று நினைத்து மதியம் புதுபேட்டைக்கு சென்றோம். வழக்கமாக கார் நிறுத்த உடனே இடம் கிடைக்கும் ஆனால் அன்று அரைமணிநேரமாக தேடியும் இடம்கிடைக்காமல் திண்டாடி மிகவும் டென்சன் ஆகி ஒரு வழியாக சென்று வண்டிக்கு அல்லாய் சக்கரம் விசாரித்தால் புது சக்கரம் விலையில் கூறினார்.
மனது சரி இல்லாமல் திரும்பி வந்து வரும்போது திடீரென்று முடிவெடுத்து புது டயரை மாற்றுவ்ம் என்று முடிவெடுத்து வாங்கி மாறிவிட்டோம். பேபி நகரில் இருந்து வேளச்சேரி நூறடி சாலைக்கு செல்ல மிக நெரிசல் மிகுந்த இரவு ஏழு மணிக்கு கிளம்பினோம். எல்லா வண்டிகளும் நின்றிருக்க ஒருவர் மட்டும் எதிர் திசையில் சென்றார்,ஒரு வழியாக சாலையின் வலது புறம் உள்ள சர்வீஸ் சாலையில் சென்று icici வங்கிக்கு அருகில் வலது புறம் திரும்புகையில் எதிரில் L போர்டு மாடி ஒரு வண்டி. அவசரமாக என் வண்டியை நிறுத்தினால் பின்னால் வேறொரு வண்டி லேசாக மோதியது.அந்த எதிர் திசையில் சென்றவர்தான் மோதியது. பெரிய அடி இல்லை வண்டிக்கு அதனால் வண்டி னரிடம் இந்த ஊடுனரை வைத்திருந்தாள் இரண்டு மதத்தில் உங்களை காலி பண்ணிடுவான் என்று எச்சரித்து வந்தேன்
இன்னிக்கு என்னடா இப்படி எல்லாம் நடக்குது என்று நினைத்து அவரிடம் சிறிது சண்டை போட்டு வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்து கிளம்பினோம். சரியான தலைவலி.வீட்டுக்கு வந்து தங்கினேன். என் காதலர் தினம் இப்படியாக கழிந்தது.
இந்த வருடமும் யாரையும் காதலிக்க வில்லையே என்று எந்த தொந்தரவும் இல்லாமல் எனக்கு தோன்றுவதை செய்யும் சுதந்திரமிருப்பதால் மனதை தேற்றிக்கொண்டு இருக்கிறேன்.
மனது சரி இல்லாமல் திரும்பி வந்து வரும்போது திடீரென்று முடிவெடுத்து புது டயரை மாற்றுவ்ம் என்று முடிவெடுத்து வாங்கி மாறிவிட்டோம். பேபி நகரில் இருந்து வேளச்சேரி நூறடி சாலைக்கு செல்ல மிக நெரிசல் மிகுந்த இரவு ஏழு மணிக்கு கிளம்பினோம். எல்லா வண்டிகளும் நின்றிருக்க ஒருவர் மட்டும் எதிர் திசையில் சென்றார்,ஒரு வழியாக சாலையின் வலது புறம் உள்ள சர்வீஸ் சாலையில் சென்று icici வங்கிக்கு அருகில் வலது புறம் திரும்புகையில் எதிரில் L போர்டு மாடி ஒரு வண்டி. அவசரமாக என் வண்டியை நிறுத்தினால் பின்னால் வேறொரு வண்டி லேசாக மோதியது.அந்த எதிர் திசையில் சென்றவர்தான் மோதியது. பெரிய அடி இல்லை வண்டிக்கு அதனால் வண்டி னரிடம் இந்த ஊடுனரை வைத்திருந்தாள் இரண்டு மதத்தில் உங்களை காலி பண்ணிடுவான் என்று எச்சரித்து வந்தேன்
இன்னிக்கு என்னடா இப்படி எல்லாம் நடக்குது என்று நினைத்து அவரிடம் சிறிது சண்டை போட்டு வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்து கிளம்பினோம். சரியான தலைவலி.வீட்டுக்கு வந்து தங்கினேன். என் காதலர் தினம் இப்படியாக கழிந்தது.
இந்த வருடமும் யாரையும் காதலிக்க வில்லையே என்று எந்த தொந்தரவும் இல்லாமல் எனக்கு தோன்றுவதை செய்யும் சுதந்திரமிருப்பதால் மனதை தேற்றிக்கொண்டு இருக்கிறேன்.
Sunday, February 15, 2009
மீண்டும் தலைமறைவிலிருந்து..
மீண்டும் தலைமறைவிலிருந்து..
வலைப்பதிவுக்கு வந்து நெகு நாட்கள் ஆகியதால் என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை. வீட்டில் இணையம் வந்துவிட்டதால் மறுபடியும் வலைபூவுக்கு ...மறுபடியும்
எழுத நிறைய இருக்கின்றது. என்ன எழுதலாம்???இந்த வருடத்திலிருந்து டைரி எழுதலாம் என்று நினைத்து நண்பன் குடுத்த டைரியை வாங்கி வைத்து எழுத வில்லை இன்று முதல் எழுத வேண்டும்.
நான் கடவுள் சென்ற வாரம் பார்க்க நேர்ந்தது அய்யா பால உங்களுக்கு நான் எண்ண எடுத்தாலும் பார்க்க ஆள் இருகிறார்கள் நான் என்னமோ பெருசா எடுத்துவிட்டேன் என்று சொல்வார்கள் என்று நினைத்து இருப்பார் போல. எனக்கு அடம் பார்க்க பிடிக்கலை, ஊனமுற்றை காட்டுவதில் அப்படி எண்ண வக்கிரம் அவருக்கு??
பூஜாவிற்கு பதிலாக நிஜமாகவே ஊனமுற்ற பெண்ணாக நடிக்க வைத்து இருக்கலாமே?
வெண்ணிலா கபடி குழு படத்தை பார்க்க வேண்டும் என்று ஒரு வாரமாக பார்க்க முயன்று இன்னமும் முடியவில்லை.
இன்று எழுத நினைத்து இவளவுதான் எழுதியுள்ளேன், என்னிடம் இருந்து பதிவுகளை இனி எதிர்பார்க்கலாம்.
வலைப்பதிவுக்கு வந்து நெகு நாட்கள் ஆகியதால் என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை. வீட்டில் இணையம் வந்துவிட்டதால் மறுபடியும் வலைபூவுக்கு ...மறுபடியும்
எழுத நிறைய இருக்கின்றது. என்ன எழுதலாம்???இந்த வருடத்திலிருந்து டைரி எழுதலாம் என்று நினைத்து நண்பன் குடுத்த டைரியை வாங்கி வைத்து எழுத வில்லை இன்று முதல் எழுத வேண்டும்.
நான் கடவுள் சென்ற வாரம் பார்க்க நேர்ந்தது அய்யா பால உங்களுக்கு நான் எண்ண எடுத்தாலும் பார்க்க ஆள் இருகிறார்கள் நான் என்னமோ பெருசா எடுத்துவிட்டேன் என்று சொல்வார்கள் என்று நினைத்து இருப்பார் போல. எனக்கு அடம் பார்க்க பிடிக்கலை, ஊனமுற்றை காட்டுவதில் அப்படி எண்ண வக்கிரம் அவருக்கு??
பூஜாவிற்கு பதிலாக நிஜமாகவே ஊனமுற்ற பெண்ணாக நடிக்க வைத்து இருக்கலாமே?
வெண்ணிலா கபடி குழு படத்தை பார்க்க வேண்டும் என்று ஒரு வாரமாக பார்க்க முயன்று இன்னமும் முடியவில்லை.
இன்று எழுத நினைத்து இவளவுதான் எழுதியுள்ளேன், என்னிடம் இருந்து பதிவுகளை இனி எதிர்பார்க்கலாம்.
Subscribe to:
Posts (Atom)