உனக்காக நானும்
எனக்காக நீயும்
காத்திருக்கையில் இல்லா ஆச்சரியம்
நமக்காக காத்திருக்கும் காதலில் உள்ளதோ?
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts
Thursday, March 11, 2010
Wednesday, June 24, 2009
இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்-5
பகுதி-4
காலையில் எழும்போதே பரபரப்பாக இருந்தது எனத் வேலையுமில்லை அனால் ஆறு மணிக்கே எழுந்து விட்டான். திடிரென்று கிளம்பினான் நேராக நண்பர்களது வீடிற்கு சென்றான், அங்கு அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர், இவங்களை எழுப்பி கிளம்பவைக்க நேரமாகும் என்பதால் நேராக வண்டியை ECR திருப்பினான், முட்டுக்காடு வரை சென்று திரும்பினான், வீடிற்கு வந்து பார்க்கையில் செல போனில் மூன்று missed calls. எதற்கோ சைலன்டில் வைத்தவன் மாற்ற மறந்து விட்டிருந்தான்.
அழைத்து பேசலாமா வேண்டாமா என்று குழம்பி, ஒரு உரிமையில் அழைத்தான்.. இரண்டாவது முறை அழைத்தபோது எடுக்கப்பட்டது. எங்க இருகிறாய் என்ற கேள்விக்கு வீட்டில் தான் என்று பதில் வந்தது,தூங்கிற்றுந்தியா என்றாள், இல்லை ஒரு வேலையை வெளியே சென்று இப்போதுதான் வந்தேன், சைலன்டில் வைத்ததால் உன் call பார்க்கல என்றான்.
சரி பரவாயில்லை எனக்கு ஒரு பூட்டு வாங்கணும் எங்கே வாங்கறதுன்னு தெரியலை அதான் உங்கிட்ட கேட்டா தெரியும் என்று கால் பண்ணினேன் என்றால். பின்னர் ஆனா நானே என்னோட பழைய பூட்ட கண்டுபிடிச்சுட்டேன் so no problem என்றாள்.
ஒரு 5 நிமிடம் பேசிவிட்டு பிறகு அவள் அவளது தோழியை காண செல்வதாக கூறியதால் வைத்தான். ஏன் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி? விடை தெரிந்தும் அதை புரியாமல் விழித்தான். எதோ புரிந்தும் புரியாமல் ஒரு விதமான நிலைமையில் இருந்தது.
ஆகா மனதில் சுதா நியாபகம் வந்தது. காலையிலேயே missed call வந்து இருந்தது, வீட்டிற்க்கு சென்றுவிட்டாள். பேசினான். எல்லாம் நன்றாக இருப்பதாகவும் திங்கள் வந்துவிடுவதாகவும் கூறினால். thanks என்று சம்பந்தம் இல்லாமல் அவளிடம் சொல்லிவிட்டு போனை வைத்தான். எதற்கு எனக்கு thanks சொல்றான் இவன், என்ன ஆச்சு என்று குழம்பியபடியே போனை வைத்தாள் சுதா.
வாரக்கடைசியும் ஓடியது, எப்பவும் sms அவ்வப்போது phone call என்று பேசிக்கொண்டு இருந்தான். அலுவலகத்தில் சில நாட்களில் நேரம்கடந்து வேலை செய்வது உண்டு. அன்று ஒரு நாள் அப்படி வேலை செய்து கொண்டு இருக்கும்போது போன் வந்தது அவளிடமிருந்து. என்னவென்று தெரியவில்லை மிக சோகமான நிமையில் பேசினாள், அவனுக்கோ நேரில்பார்க்க வேண்டும் போல இருந்தது அனால் கேட்க்க தயக்கம். கொஞ்ச நேரம் பேசிவிட்டு "சரி எப்ப கிளம்புவ" என்று கேட்டான். தெரியல என்று பதில் வந்தது. சரி கிளம்பும்போது சொல்லு என்று கூறினான்.
பத்து நிமிடத்தில் sms " i am leaving " உடனே பதில் அனுப்பினான் " wait am on d way" உடனே போன் வந்தது, "எங்க இருக்க? ஏன் வர நீ? நான் ஆட்டோல போய்க்கிறேன் என்று, இல்லை பக்கத்துலதான் இருக்கேன் இரண்டு நிமிடத்தில் அங்க இருப்பேன் என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடத்திலேயே அங்கு இருந்தான். . வண்டியில் அமர்ந்தாள், நேராக அந்த ரெஸ்டாரன்ட்சென்றது. அவளிடம் கேட்க்காமலேயே ஆர்டர் பண்ணினான். அவளுக்கு நான் ஆர்டர் பண்ணி வரவைத்தான். சாப்பிட்டு முடிக்கும்போது அவள் மாறி இருந்தாள், வழக்கம் போல உற்சாகத்துடன்.
அவளை விட்டுவிட்டு வீட்டிற்க்கு வந்தான். செல்போனில் இருந்த ஒரே பாட்டு " சுட்டும் விழி சுடரே" திரும்ப திரும்ப ஓடியது வீடு வரும் வரை. சொல்லவும் வேண்டுமா வீட்டிற்க்கு வந்தவுடன் ஆரம்பித்த sms பின்னர் phone call ஆக மாறி நெடுநேரம் பேசியது பற்றி.
தொடரும்
காலையில் எழும்போதே பரபரப்பாக இருந்தது எனத் வேலையுமில்லை அனால் ஆறு மணிக்கே எழுந்து விட்டான். திடிரென்று கிளம்பினான் நேராக நண்பர்களது வீடிற்கு சென்றான், அங்கு அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர், இவங்களை எழுப்பி கிளம்பவைக்க நேரமாகும் என்பதால் நேராக வண்டியை ECR திருப்பினான், முட்டுக்காடு வரை சென்று திரும்பினான், வீடிற்கு வந்து பார்க்கையில் செல போனில் மூன்று missed calls. எதற்கோ சைலன்டில் வைத்தவன் மாற்ற மறந்து விட்டிருந்தான்.
அழைத்து பேசலாமா வேண்டாமா என்று குழம்பி, ஒரு உரிமையில் அழைத்தான்.. இரண்டாவது முறை அழைத்தபோது எடுக்கப்பட்டது. எங்க இருகிறாய் என்ற கேள்விக்கு வீட்டில் தான் என்று பதில் வந்தது,தூங்கிற்றுந்தியா என்றாள், இல்லை ஒரு வேலையை வெளியே சென்று இப்போதுதான் வந்தேன், சைலன்டில் வைத்ததால் உன் call பார்க்கல என்றான்.
சரி பரவாயில்லை எனக்கு ஒரு பூட்டு வாங்கணும் எங்கே வாங்கறதுன்னு தெரியலை அதான் உங்கிட்ட கேட்டா தெரியும் என்று கால் பண்ணினேன் என்றால். பின்னர் ஆனா நானே என்னோட பழைய பூட்ட கண்டுபிடிச்சுட்டேன் so no problem என்றாள்.
ஒரு 5 நிமிடம் பேசிவிட்டு பிறகு அவள் அவளது தோழியை காண செல்வதாக கூறியதால் வைத்தான். ஏன் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி? விடை தெரிந்தும் அதை புரியாமல் விழித்தான். எதோ புரிந்தும் புரியாமல் ஒரு விதமான நிலைமையில் இருந்தது.
ஆகா மனதில் சுதா நியாபகம் வந்தது. காலையிலேயே missed call வந்து இருந்தது, வீட்டிற்க்கு சென்றுவிட்டாள். பேசினான். எல்லாம் நன்றாக இருப்பதாகவும் திங்கள் வந்துவிடுவதாகவும் கூறினால். thanks என்று சம்பந்தம் இல்லாமல் அவளிடம் சொல்லிவிட்டு போனை வைத்தான். எதற்கு எனக்கு thanks சொல்றான் இவன், என்ன ஆச்சு என்று குழம்பியபடியே போனை வைத்தாள் சுதா.
வாரக்கடைசியும் ஓடியது, எப்பவும் sms அவ்வப்போது phone call என்று பேசிக்கொண்டு இருந்தான். அலுவலகத்தில் சில நாட்களில் நேரம்கடந்து வேலை செய்வது உண்டு. அன்று ஒரு நாள் அப்படி வேலை செய்து கொண்டு இருக்கும்போது போன் வந்தது அவளிடமிருந்து. என்னவென்று தெரியவில்லை மிக சோகமான நிமையில் பேசினாள், அவனுக்கோ நேரில்பார்க்க வேண்டும் போல இருந்தது அனால் கேட்க்க தயக்கம். கொஞ்ச நேரம் பேசிவிட்டு "சரி எப்ப கிளம்புவ" என்று கேட்டான். தெரியல என்று பதில் வந்தது. சரி கிளம்பும்போது சொல்லு என்று கூறினான்.
பத்து நிமிடத்தில் sms " i am leaving " உடனே பதில் அனுப்பினான் " wait am on d way" உடனே போன் வந்தது, "எங்க இருக்க? ஏன் வர நீ? நான் ஆட்டோல போய்க்கிறேன் என்று, இல்லை பக்கத்துலதான் இருக்கேன் இரண்டு நிமிடத்தில் அங்க இருப்பேன் என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடத்திலேயே அங்கு இருந்தான். . வண்டியில் அமர்ந்தாள், நேராக அந்த ரெஸ்டாரன்ட்சென்றது. அவளிடம் கேட்க்காமலேயே ஆர்டர் பண்ணினான். அவளுக்கு நான் ஆர்டர் பண்ணி வரவைத்தான். சாப்பிட்டு முடிக்கும்போது அவள் மாறி இருந்தாள், வழக்கம் போல உற்சாகத்துடன்.
அவளை விட்டுவிட்டு வீட்டிற்க்கு வந்தான். செல்போனில் இருந்த ஒரே பாட்டு " சுட்டும் விழி சுடரே" திரும்ப திரும்ப ஓடியது வீடு வரும் வரை. சொல்லவும் வேண்டுமா வீட்டிற்க்கு வந்தவுடன் ஆரம்பித்த sms பின்னர் phone call ஆக மாறி நெடுநேரம் பேசியது பற்றி.
தொடரும்
Sunday, May 17, 2009
கவிதையும் இல்ல கதையும் இல்ல இது ஒரு மாதிரியும் இல்ல புது மாதிரி
யாருக்கும் தெரியாத ஒரு முன்னிரவில்
எல்லோருமே இருக்கும் பரபரப்பான சாலையில்
யாவருமில்லா தனிமையை அனுபவித்து
என்னிடம் நீ வாங்கிய காதலை
மூன்றே மாதத்தில் திருப்பி தந்தாய் வட்டியுடன்
ஆனாலும் அடுத்த ஆறு மாதத்தில் மொத்தமும் முடிந்ததென முடிவெடுத்து
எல்லாவறையும் மொத்தமாக முடித்து என் வாழ்க்கையை ஆரம்பித்ததன் நோக்கமென்ன?
உன்னை காதலி என்பதா இல்லை தோழியா என்பதா இல்லை உலகை கற்றுகொடுத்த குரு என்பதா? நானே கேட்டு நானே பதில் சொல்லும் நிலைமை என்றுமே இனிமை.
ரசனையை கற்றுக்கொடுத்த நீயும் கற்று அனுபவித்து வரும்நானும் என்றுமே நலமுடன் வாழ அவசியம் இந்த பிரிவு.
கவிதையும் இல்ல கதையும் இல்ல இது ஒரு மாதிரியும் இல்ல புது மாதிரி
Friday, May 15, 2009
இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.-4
பகுதி 3
நாள்தோறும் smsகள், forward mail என்று நடப்பு வளர்ந்து கொண்டு இருந்தது. treat போவதற்கு மட்டும் சரியான நாள் அமையவில்லை.
திடிரென்று ஒரு நாள் அவனுக்கு தோன்றியது, y dnt v meet today? என செய்தி அனுப்பினான்.
"naanum athan nenachen, iniku meet panalaama nu" பதில் வந்தது. மனதுக்குள் ஜிவ்வென்று இருந்தது. எதோ அவனது yamaha பைக்கில் ரேஸ் ஜெயித்து போன்ற உணர்வு.
" enga meet panalaam?" செய்தி அனுப்பினான், "hostel va " என்று பதில்.
hostela ஐயோ சுதா இருப்பாளே, ஒரு பைக் தான் இருக்கு ரெண்டு பேரையும் குட்டி போகனும்னா auto ல போகணும் என்று யோசித்துக்கொண்டு சுதாவுக்கு மெயில் அனுப்பினான்.
ஈவினிங் ப்ரீயா? treat போலாமா என்று, ஊருக்கு போகிறேன் என்று பதில் வந்தது.
சரி உன்ன டிராப் பண்ணிட்டு போறேன் என்றுசொல்லிவிட்டு, "ethana manikku meet பண்லாம்" என்று அனுப்பினான், பின்னாலேயே "7.30 to 8 pm tonght? " என்று அனுப்பினான்.
yes என்று பதில் வந்தது, சரி "call u evening " என்று பதில் அனுப்பிவிட்டு வேளையில் மூழ்கினான்.
மாலை சுதாவை கூடிக்கொண்டு போகும்போது சில அலுவலக கண்கள் அவர்களை மொய்ப்பதை கவனிக்க தவறவில்லை.
சோகமாக இருந்தாள், ஏன் சுதா சோகமா இருக்க என்ன ஆச்சு என்று கேட்கையில், அவளது அக்கா பையனுக்கு உடம்பு சரி இல்லை அதான் ஊருக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு அமைதியானாள். கவலைபடாதே என்று ஆறுதல் படுத்திவிட்டு அவளை பேருந்தில் ஏற்றிவிட்டு கிளம்பினான். சிறிது தூரம் நடந்திருப்பான்.
பேருந்து கிளம்ப்பத்தொடங்கும்போது திடிரென்று சுதாவிற்கு யாரோ அழைப்பது போல தோன்ற திரும்பினால், கையில் தண்ணீர் பாட்டில் மற்றும் கேக் உடன் கதிர்.
" எப்படியும் நீ சாப்பிட மாட்ட அதான் இத சாப்பிடு" என்று கையில் திணித்துவிட்டு இறங்கி சென்றான், அவன் போவதையே பார்த்துகொண்டிருந்தாள் சுதா.
மொபைலை எடுத்து " thanks for being my friend" என்று அனுப்பினாள்.பதில் உடனடியாக வந்தது " i dnt need ur thx, hav a safe jurny.gve me a call r sms hn u rech." என்று.
"drive safe, take care" என்று பதில் அனுப்பினாள், ஏனோ தெரியவில்லை இவனுக்கு என்மேல ரொம்ப அக்கறை என்று தோன்றியது.
சரியாக கதிர் 7.15 க்கு hostel அருகே நின்று கொண்டு இருந்தான். அவள் வந்தால், அவனுக்குமுதன்முறை ஒரு பெண்ணோடு வெளியே செல்வது எங்கு போவது என்று தெரியவில்லை.
ஹை எப்படி இருக்க? லேட் ஆகிவிட்டதா? என்று கேட்டபடி வந்தாள். 'இல்லை இப்பத்தான் வந்தேன் 'என்று சொல்லியபடி சிரித்தான்.
எங்கயாது போகலாம் இங்க பேச வேண்டாம் hostel ல பார்த்தா திட்டுவாங்க என்று சொல்லியபடி நின்றாள், வண்டியை கிளப்பி திருப்பி நிறுத்தினான். "எப்படி உட்க்கார?" என்று கேட்டால், எப்படி உனக்கு இஷ்டமோ அப்படி உட்கார் என்று பதில் கொடுத்தான்.
வண்டி கிளம்பியது இருவரும் பேசவில்லை எங்க போகலாம் என்று கேட்டான், "எனக்கென்ன தெரியும் நீ எங்க கூட்டிக்கொண்டு போறியோ அங்க வருவேன்" என்றாள்.
"எங்கயாது சாப்பிட போலாமா?" என்று கேட்டான். போலாமே என்று பதில் கூறினாள். "எங்க போறது?" என்று இவன் கேட்க எனக்கு எந்த இடமும் தெரியாது நீ எங்க போறியோ அங்க வரேன் என்று கூறிவிட்டாள். ஆபிஸ் பக்கதுல இருக்கும் ஹோட்டல் போகலாம் என்று தோன்றியது.
வண்டியை செலுத்திக்கொண்டு இருந்தான், எங்கு செல்கிறோம் என்பதையே மறந்து வழி எல்லாத்தையும் மறந்து வண்டியை ஓடிக்கொண்டு இருக்கும் பொது கேட்டாள் "எங்க கூட்டிட்டு போற" என்று அப்போதுதான் நியாபகம் வந்தது வழி மாறி எங்கோ சென்று கொண்டு இருக்கிறோம் என்று. எப்படியோ பத்து நிமிடத்தில் போகும் இடத்தை நாற்ப்பது நிமிடத்தில் அந்த ஹோட்டேல் சென்று அடைந்தனர்.
அன்று அவனின் கனவு நனவாகியது முதன்முதலாக ஒரு பெண்ணுடன் உணவருந்தினான். அதுவும் மனதுக்கு மிக பிடித்த பெண்ணுடன் என்று தோன்றியது.
மறுபடியும் அவளை கொண்டு விட்டுவிட்டு திரும்புகையில் வண்டியை மிக வேகமாக ஆனால் நிதானம் தவறாமல் ஓட்டி சென்றான். அனுபவித்து வண்டி ஓட்டும்போது இருக்கும் நிறைவே நிறைவு. இவன் இப்படித்தான் மனதில் மகிழ்ச்சி இருக்கும்போது வேகமாக வண்டி ஓட்டுவான் சோகமாக இருக்கும்போது மிகவும் அனுபவித்து மெதுவாக ஓட்டுவான்.
வீடு வந்து சேர்ந்து "reched home, wat u doing " என்று கேட்டு செய்தி அனுப்பினான்.
"aftr a lng time i had gud dinner. so gng 2 sleep " என்று பதில் வந்தது.
"me 2, gud nte, slp wel" என்று பதில் அனுப்பிவிட்டு தூங்க சென்றான்.
நாள்தோறும் smsகள், forward mail என்று நடப்பு வளர்ந்து கொண்டு இருந்தது. treat போவதற்கு மட்டும் சரியான நாள் அமையவில்லை.
திடிரென்று ஒரு நாள் அவனுக்கு தோன்றியது, y dnt v meet today? என செய்தி அனுப்பினான்.
"naanum athan nenachen, iniku meet panalaama nu" பதில் வந்தது. மனதுக்குள் ஜிவ்வென்று இருந்தது. எதோ அவனது yamaha பைக்கில் ரேஸ் ஜெயித்து போன்ற உணர்வு.
" enga meet panalaam?" செய்தி அனுப்பினான், "hostel va " என்று பதில்.
hostela ஐயோ சுதா இருப்பாளே, ஒரு பைக் தான் இருக்கு ரெண்டு பேரையும் குட்டி போகனும்னா auto ல போகணும் என்று யோசித்துக்கொண்டு சுதாவுக்கு மெயில் அனுப்பினான்.
ஈவினிங் ப்ரீயா? treat போலாமா என்று, ஊருக்கு போகிறேன் என்று பதில் வந்தது.
சரி உன்ன டிராப் பண்ணிட்டு போறேன் என்றுசொல்லிவிட்டு, "ethana manikku meet பண்லாம்" என்று அனுப்பினான், பின்னாலேயே "7.30 to 8 pm tonght? " என்று அனுப்பினான்.
yes என்று பதில் வந்தது, சரி "call u evening " என்று பதில் அனுப்பிவிட்டு வேளையில் மூழ்கினான்.
மாலை சுதாவை கூடிக்கொண்டு போகும்போது சில அலுவலக கண்கள் அவர்களை மொய்ப்பதை கவனிக்க தவறவில்லை.
சோகமாக இருந்தாள், ஏன் சுதா சோகமா இருக்க என்ன ஆச்சு என்று கேட்கையில், அவளது அக்கா பையனுக்கு உடம்பு சரி இல்லை அதான் ஊருக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு அமைதியானாள். கவலைபடாதே என்று ஆறுதல் படுத்திவிட்டு அவளை பேருந்தில் ஏற்றிவிட்டு கிளம்பினான். சிறிது தூரம் நடந்திருப்பான்.
பேருந்து கிளம்ப்பத்தொடங்கும்போது திடிரென்று சுதாவிற்கு யாரோ அழைப்பது போல தோன்ற திரும்பினால், கையில் தண்ணீர் பாட்டில் மற்றும் கேக் உடன் கதிர்.
" எப்படியும் நீ சாப்பிட மாட்ட அதான் இத சாப்பிடு" என்று கையில் திணித்துவிட்டு இறங்கி சென்றான், அவன் போவதையே பார்த்துகொண்டிருந்தாள் சுதா.
மொபைலை எடுத்து " thanks for being my friend" என்று அனுப்பினாள்.பதில் உடனடியாக வந்தது " i dnt need ur thx, hav a safe jurny.gve me a call r sms hn u rech." என்று.
"drive safe, take care" என்று பதில் அனுப்பினாள், ஏனோ தெரியவில்லை இவனுக்கு என்மேல ரொம்ப அக்கறை என்று தோன்றியது.
சரியாக கதிர் 7.15 க்கு hostel அருகே நின்று கொண்டு இருந்தான். அவள் வந்தால், அவனுக்குமுதன்முறை ஒரு பெண்ணோடு வெளியே செல்வது எங்கு போவது என்று தெரியவில்லை.
ஹை எப்படி இருக்க? லேட் ஆகிவிட்டதா? என்று கேட்டபடி வந்தாள். 'இல்லை இப்பத்தான் வந்தேன் 'என்று சொல்லியபடி சிரித்தான்.
எங்கயாது போகலாம் இங்க பேச வேண்டாம் hostel ல பார்த்தா திட்டுவாங்க என்று சொல்லியபடி நின்றாள், வண்டியை கிளப்பி திருப்பி நிறுத்தினான். "எப்படி உட்க்கார?" என்று கேட்டால், எப்படி உனக்கு இஷ்டமோ அப்படி உட்கார் என்று பதில் கொடுத்தான்.
வண்டி கிளம்பியது இருவரும் பேசவில்லை எங்க போகலாம் என்று கேட்டான், "எனக்கென்ன தெரியும் நீ எங்க கூட்டிக்கொண்டு போறியோ அங்க வருவேன்" என்றாள்.
"எங்கயாது சாப்பிட போலாமா?" என்று கேட்டான். போலாமே என்று பதில் கூறினாள். "எங்க போறது?" என்று இவன் கேட்க எனக்கு எந்த இடமும் தெரியாது நீ எங்க போறியோ அங்க வரேன் என்று கூறிவிட்டாள். ஆபிஸ் பக்கதுல இருக்கும் ஹோட்டல் போகலாம் என்று தோன்றியது.
வண்டியை செலுத்திக்கொண்டு இருந்தான், எங்கு செல்கிறோம் என்பதையே மறந்து வழி எல்லாத்தையும் மறந்து வண்டியை ஓடிக்கொண்டு இருக்கும் பொது கேட்டாள் "எங்க கூட்டிட்டு போற" என்று அப்போதுதான் நியாபகம் வந்தது வழி மாறி எங்கோ சென்று கொண்டு இருக்கிறோம் என்று. எப்படியோ பத்து நிமிடத்தில் போகும் இடத்தை நாற்ப்பது நிமிடத்தில் அந்த ஹோட்டேல் சென்று அடைந்தனர்.
அன்று அவனின் கனவு நனவாகியது முதன்முதலாக ஒரு பெண்ணுடன் உணவருந்தினான். அதுவும் மனதுக்கு மிக பிடித்த பெண்ணுடன் என்று தோன்றியது.
மறுபடியும் அவளை கொண்டு விட்டுவிட்டு திரும்புகையில் வண்டியை மிக வேகமாக ஆனால் நிதானம் தவறாமல் ஓட்டி சென்றான். அனுபவித்து வண்டி ஓட்டும்போது இருக்கும் நிறைவே நிறைவு. இவன் இப்படித்தான் மனதில் மகிழ்ச்சி இருக்கும்போது வேகமாக வண்டி ஓட்டுவான் சோகமாக இருக்கும்போது மிகவும் அனுபவித்து மெதுவாக ஓட்டுவான்.
வீடு வந்து சேர்ந்து "reched home, wat u doing " என்று கேட்டு செய்தி அனுப்பினான்.
"aftr a lng time i had gud dinner. so gng 2 sleep " என்று பதில் வந்தது.
"me 2, gud nte, slp wel" என்று பதில் அனுப்பிவிட்டு தூங்க சென்றான்.
Wednesday, May 6, 2009
இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.-3
பகுதி 2
எதுக்கு இவ்ளோ கோவமா சென்றாள் என்று புரியாமல் இருக்கைக்கு வந்தான், வேலை நிறைய இருந்தாலும் அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று நினைத்து விட்டு சுதாவுக்கு மெயில் பண்ணினான், "என்ன ஆச்சு ஏதும் கோவமா?" என்று.
treat மட்டும் என்கிட்டே கேளு ஆனா நேத்து உதவின்னு கேட்ட நீ பாட்டுக்கு நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு கட் பண்ணின, என்ன எதுன்னு கேட்க மாட்ட. பதில் இப்படி வந்தது..
உடனே அவளுடைய extn க்கு கால் பண்ணினான், நேத்து நீ பேசினப்ப நான் அவ கூடத்தான் இருந்தேன், அந்த பக்கமா போறப்ப திரு திருன்னு முழிச்சுக்கிட்டு நின்னுகிட்டு இருந்தா என்ன ஆச்சுன்னு கேக்கலாம் என்று நின்னேன் நீ கால் பண்ணிட்ட. அதான் நான் அப்படி சொன்னேன் என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.
sorry கதிரா எனக்கு இதெல்லாம் தெரியாது உன்கிட்ட அவ நம்பரும் இல்லை, அப்புறம் பேசினப்ப சுரேஷ் கொண்டு வந்து விட்டான்னு சொன்ன ரொம்ப கோவம் வந்துடுச்சு, உன்கிட்ட ஒரு உதவி கேட்டா இப்படித்தான் பண்ணுவியா என்று.
மறுபடியும் கேட்டப்பக்கூட நீ சரியாய் பேசாத மாதிரி தெரிஞ்சுது அவளும் ஆட்டோல வந்து இறங்கினா அதான் கோவம்.எதுவுமே பண்ணாம treat கேக்கறது பாருன்னு கோவம் வந்தது டா அதான்.
சமாதான படுத்திவிட்டு மொபைலை எடுத்தான், sry i slept yest, hpe u r busy dnt wanna dis u. sms u l8r. என்று அனுப்பினான். உடனே வந்தது பதில் its k i too slept imm.. also im nt too busy, என்று பதில் வந்தது
ஆகா வேலை கிடக்குது என்று மனதில் நினைத்துக்கொண்டு 1st time i hrd dat 1 SW engg telng c s nt bsy. 2 strange... என்று அனுப்பினான். கோவமாய் பதில் வரும் என்று நினைத்து, ஆனால் வந்தது வேறு. actly im too bsy bt i thgt i nd a brk n imm i gt ur msg. so i replid u. so hw abt thr?
nthng bsy,just chkig fwd msg. hey chk ur mail என்று சொல்லி அனுப்பினான் ( மனசு திட்டியது, அட பாவி எவ்ளோ வேலை இருக்கு நீ என்னடா சொல்ற என்று)ஒரு fwd மெயில் அனுப்பினான் , அவனுக்கு பிடித்த ஒன்று, ஒரு game இருக்கும் அதில்.
thx 4 d mail, will see u l8r ltl bsy என்று பதில் வந்தது... அன்று முழுவதும் வேலையே ஓடவில்லை அவனுக்கு
தொடரும்
திடிரென்று அலுவலக வேலை வந்து விட்டதால் இந்த பகுதி இத்தோடு முடிக்கப்படுகிறது
எதுக்கு இவ்ளோ கோவமா சென்றாள் என்று புரியாமல் இருக்கைக்கு வந்தான், வேலை நிறைய இருந்தாலும் அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று நினைத்து விட்டு சுதாவுக்கு மெயில் பண்ணினான், "என்ன ஆச்சு ஏதும் கோவமா?" என்று.
treat மட்டும் என்கிட்டே கேளு ஆனா நேத்து உதவின்னு கேட்ட நீ பாட்டுக்கு நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு கட் பண்ணின, என்ன எதுன்னு கேட்க மாட்ட. பதில் இப்படி வந்தது..
உடனே அவளுடைய extn க்கு கால் பண்ணினான், நேத்து நீ பேசினப்ப நான் அவ கூடத்தான் இருந்தேன், அந்த பக்கமா போறப்ப திரு திருன்னு முழிச்சுக்கிட்டு நின்னுகிட்டு இருந்தா என்ன ஆச்சுன்னு கேக்கலாம் என்று நின்னேன் நீ கால் பண்ணிட்ட. அதான் நான் அப்படி சொன்னேன் என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.
sorry கதிரா எனக்கு இதெல்லாம் தெரியாது உன்கிட்ட அவ நம்பரும் இல்லை, அப்புறம் பேசினப்ப சுரேஷ் கொண்டு வந்து விட்டான்னு சொன்ன ரொம்ப கோவம் வந்துடுச்சு, உன்கிட்ட ஒரு உதவி கேட்டா இப்படித்தான் பண்ணுவியா என்று.
மறுபடியும் கேட்டப்பக்கூட நீ சரியாய் பேசாத மாதிரி தெரிஞ்சுது அவளும் ஆட்டோல வந்து இறங்கினா அதான் கோவம்.எதுவுமே பண்ணாம treat கேக்கறது பாருன்னு கோவம் வந்தது டா அதான்.
சமாதான படுத்திவிட்டு மொபைலை எடுத்தான், sry i slept yest, hpe u r busy dnt wanna dis u. sms u l8r. என்று அனுப்பினான். உடனே வந்தது பதில் its k i too slept imm.. also im nt too busy, என்று பதில் வந்தது
ஆகா வேலை கிடக்குது என்று மனதில் நினைத்துக்கொண்டு 1st time i hrd dat 1 SW engg telng c s nt bsy. 2 strange... என்று அனுப்பினான். கோவமாய் பதில் வரும் என்று நினைத்து, ஆனால் வந்தது வேறு. actly im too bsy bt i thgt i nd a brk n imm i gt ur msg. so i replid u. so hw abt thr?
nthng bsy,just chkig fwd msg. hey chk ur mail என்று சொல்லி அனுப்பினான் ( மனசு திட்டியது, அட பாவி எவ்ளோ வேலை இருக்கு நீ என்னடா சொல்ற என்று)ஒரு fwd மெயில் அனுப்பினான் , அவனுக்கு பிடித்த ஒன்று, ஒரு game இருக்கும் அதில்.
thx 4 d mail, will see u l8r ltl bsy என்று பதில் வந்தது... அன்று முழுவதும் வேலையே ஓடவில்லை அவனுக்கு
தொடரும்
திடிரென்று அலுவலக வேலை வந்து விட்டதால் இந்த பகுதி இத்தோடு முடிக்கப்படுகிறது
Wednesday, April 22, 2009
இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.
கதிரவன் அழுதுகொண்டு இருந்தான் எல்லாமே வெறுத்து போனது போல இருந்தது, வாழ்க்கையில் எபோதுமே அழக்கூடாது என்று அம்மா சொன்னது நியாபகத்தில் வந்தது ஆனாலும் அழுவதை நிறுத்தவில்லை... மனது துயரத்தில் இருந்தாலும் ஏதேதோ யோசித்தது. கடந்த ஆறு மாதமாக இனித்த வாழ்க்கை ஏன் இப்போது இவ்வளவு நரகம் ஆகிற்று??
அவளை சந்திக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை ஆனால் கடவுள் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்,
தன்னை மாற்ற வந்தவளாக அவளை அவன் எண்ணவில்லை, அவளை முதலில் ஒரு பொருட்டாக எண்ணவும் இல்லை, அவளும் கூட இவனை அப்படித்தான் நினைத்திருப்பாள். சுதாவின் தோழியாக அறிமுகம் செய்யப்பட்டாள் அவள், இரு முறை வணக்கம் சொல்லி சிரித்து இருக்கிறான்.அலுவலகத்தில் அவ்வப்போது சுதாவுடன் பேசுவது வழக்கம், ஒரு நாள் சனிக்கிழமை எதோ வேலைக்காக வெளியே செல்லவேண்டி இருந்தும், என்ன வேலை என்று நினைவில்லை, நேற்று சுதாவிடம் பேசியபோது முடிந்தால் அவள் விடுதிபக்கம் வர சொல்லியிருந்தாள், எங்கோ வெளியே செல்கிறார்களாம் முடிந்தால் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தாள். கதிரவனுக்கு இப்படி எல்லாம் சென்று பழக்கம் இல்லை. கல்லூரி முடிக்கும் வரை அவனுக்கென்று எந்த ஒரு நெருங்கிய பெண் தோழி இல்லை, சில பேரிடம் பேசுவான் எப்போதும் யாரையாது ஓட்டிக்கொண்டு இருப்பான் நெருங்கிய தோழர்கள் என்றும் பெரிதாக இல்லை. எல்லோரிடமும் நன்றாக பழகுவான்.
முதல் முறையாக சுதாவை பார்க்கலாம் என்ற நினைப்பில் வண்டியை செலுத்தினான், விடுதிக்கு சில கிலோமீட்டர் தூரத்திலேயே அவன் வருவதாக sms அனுப்பிவிட்டு சென்றான். அவன் செல்லவும் அவள் வெளிவரவும் சரியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்புகையில் 'இருடா கதிரா' என்று சொல்லிவிட்டு திரும்பினாள், அவளின் தோழிகள் வந்திருந்தனர். அவனிடம் 'கதிரா இது எல்லாம் என் பிரண்ட்ஸ்' என்று சொல்லி அறிமுகம் நடந்தது. நான்கு பெண்கள் இருக்குமிடத்தில் நாம் இருந்தால் அசிங்கப்படுதிவிடுவார்கள் என்று சொல்லி உடனே விடை பெற்றான். என்னவோ தெரியவில்லை கிளம்பி மறையும்போது திடிரென்று திரும்பி பார்க்கையில் அவள் அவனை பார்த்தது அவனுக்கு தெரிந்தது.
பின்னர் ஒரு நாள் எதோ பேசிக்கொண்டு இருக்கையில் சுதாவிடம் இந்த வாரம் சினிமாவிர்க்கு போவதை கூறினான். இந்த நிகழ்ச்சியை எப்போதும் நினைவில் கொண்டிருப்பான் கதிரவன். ஆமாம் அப்போதுதான் அவள் எங்களுக்கு டிக்கெட் செய்து தா நாங்களும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறினாள். செய்தும் கொடுத்தான்.
அந்த வா(வ)ரமும் வந்தது. இவன் நண்பர்களிடம் அலுவலகத்தில் வேலை இருக்கிறது சென்று விட்டு நேராக படம் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அலுவலகம் வந்தான்.
நண்பனை பார்த்துவிட்டு அலுவலகம் செல்லலாம் என்று அண்ணாநகருக்கு வண்டியை விரட்டினான். அண்ணாநகரை நெருங்கிய சமயம் அவளை எங்கோ பார்த்தோமே என்று நினைத்து யோசிப்பதற்குள் சுதாவின் தோழி. ஏன் இங்கு கையை பிசைந்துகொண்டு நிற்கிறாள் என்று நினைத்து அருகே சென்று கேட்கலாமா என்று யோசித்தான்.. பிறகு வேறு ஏதாவது வேலையாக வந்தாளோ என்று தெரியவில்லை எதுக்கு வம்பு வீணா வந்து கடலை போடுறான் என்று நினைத்துவிட்டால் என்ன ஆவது என்று நினைத்து வண்டியை செலுத்தினான். சிறிது தூரம் சென்றிருப்பான் ஏதோ தெரியவில்லை வண்டியை திருப்பி அவளிடம் சென்று என்ன ஆச்சு ஏன் இங்கே என்று கேட்டான். கேட்டுக்கொண்டே இருக்கும்போது அவள் சுதா சொல்லிவிட்டாளா என்று கேட்டாள். அதே நேரம் சுதாவிடம் இருந்து போனே வந்தது. 'கதிரா நீ எங்கருக்க எனக்கொரு உதவி வேண்டும்' என்று இவள் விடிதியில் இருந்து குடும்ப நண்பரை பார்க்க சென்றதாகவும் பேருந்து மாறி ஏறி எங்கோ சென்று விட்டதாகவும் ஆட்டோ பிடித்து திரும்பலாம் என்றால் கைப்பையில் இருந்த பணம் எல்லாம் தொலைந்து விட்டதாகவும் கூறினாள். சரி நான் பாத்துக்கொள்கிறேன் என்றுவிட்டு அவளிடம் திரும்பினான். 'உங்கள விடுதில விட்டுவிடவா' என்றேன் அதற்கு அவள் சரி என்று குழம்பி அவனை பார்த்தாள். அதற்குள் இன்னொரு வண்டி வந்து நின்றது. மற்றொருவன் அதிலிருந்து இறங்கி இங்க நிற்கரியா என்று கேட்டுவிட்டு சிரித்தான். அவனை என்னிடம் அறிமுகப்படுத்தினாள், சுரேஷ் இது கதிரவன் சுதாவின் நண்பன் என்று. சிரித்து கை கொடுத்தேன், மனதில் அவனை பற்றி நல்ல உருவம் இல்லை, சரி வா நான் கொண்டு விடுகிறேன் என்று கூறி வண்டியை கிளப்பினான்.
வண்டியை கிளப்பிவிட்டு நண்பனை பார்க்காமல் அலுவலகம் வந்து சேர்ந்தான், சிறிது நேரத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது புது நம்பரில் இருந்து, நன்றி என்று கூறி. ஒருவேளை அவளாக இருக்குமோ என்றுநினைத்து, யாரென்று கேட்கலாமா? அவளாக இருந்து நீ யார் என்றுகேட்டால் தப்பா நினைத்து விடுவாளோ என்று யோசித்தான். மறுபடியும் சுதாவிடமிருந்து போன் கதிர மறுபடியும் ஒரு உதவிடா, என்று சொலிவிட்டு அந்த சுரேஷ் நண்பனுக்கு வண்டி தேவையாம் அதனால் அவன் கிளம்புறான், நீ அவளை நேராக படத்துக்கு கூட்டி வந்துவிடு என்று. சரி என்று சொலிவிட்டு அவள் எங்கிருக்கிறாள் என்ற தகவலையும் வாங்கிக்கொண்டு சுரேஷ் நம்பரை வாங்கி அவனிடம் எங்கிருக்கிறான் என்று பேசி அறிந்து கிளம்பினான். அவன் செல்லவும் சுரேஷ் கிளம்பவும் சரியாக இருந்தது. திரு திரு என்று முழித்துக்கொண்டு இருந்தவளை கூப்பிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அதில் நேராக சத்யம் தியேட்டர் அனுப்பிவிட்டு பைக்கில் பின்னால் சென்றான்.
நண்பர்களுடன் படம் பார்த்தவன் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவளையும் பர்ர்த்தான். அவளின் தோழிகளை அடைந்தவுடன் அவள் முகம் பிரகாசமாக இருந்ததை பார்த்து சிரித்தான். வீட்டிற்கு வந்தவுடன் மறுபடியும் ஒரு sms.
மறுபடியும் நன்றி, உங்களை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன் என்று. அவனுக்கு அது யார் என்று தெரிந்தாலும் நன்றி எல்லாம் தேவை இல்லை treat வேணும் என்று பதில் அனுப்பினான். சிறிது நேரத்தில் அவன் செங்கல் அவனுக்கு அந்த செய்தியை காட்டியது. சரி தருகிறேன் கண்டிப்பாக என்று.
தொடரும்....
பகுதி 2
பி. கு: ஒரு கதை எழுதலாம் என்று நினைத்தேன் எதோ எழுதியுள்ளேன், அடுத்த பகுதியில் முடிக்கிறேன்
அவளை சந்திக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை ஆனால் கடவுள் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்,
தன்னை மாற்ற வந்தவளாக அவளை அவன் எண்ணவில்லை, அவளை முதலில் ஒரு பொருட்டாக எண்ணவும் இல்லை, அவளும் கூட இவனை அப்படித்தான் நினைத்திருப்பாள். சுதாவின் தோழியாக அறிமுகம் செய்யப்பட்டாள் அவள், இரு முறை வணக்கம் சொல்லி சிரித்து இருக்கிறான்.அலுவலகத்தில் அவ்வப்போது சுதாவுடன் பேசுவது வழக்கம், ஒரு நாள் சனிக்கிழமை எதோ வேலைக்காக வெளியே செல்லவேண்டி இருந்தும், என்ன வேலை என்று நினைவில்லை, நேற்று சுதாவிடம் பேசியபோது முடிந்தால் அவள் விடுதிபக்கம் வர சொல்லியிருந்தாள், எங்கோ வெளியே செல்கிறார்களாம் முடிந்தால் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தாள். கதிரவனுக்கு இப்படி எல்லாம் சென்று பழக்கம் இல்லை. கல்லூரி முடிக்கும் வரை அவனுக்கென்று எந்த ஒரு நெருங்கிய பெண் தோழி இல்லை, சில பேரிடம் பேசுவான் எப்போதும் யாரையாது ஓட்டிக்கொண்டு இருப்பான் நெருங்கிய தோழர்கள் என்றும் பெரிதாக இல்லை. எல்லோரிடமும் நன்றாக பழகுவான்.
முதல் முறையாக சுதாவை பார்க்கலாம் என்ற நினைப்பில் வண்டியை செலுத்தினான், விடுதிக்கு சில கிலோமீட்டர் தூரத்திலேயே அவன் வருவதாக sms அனுப்பிவிட்டு சென்றான். அவன் செல்லவும் அவள் வெளிவரவும் சரியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்புகையில் 'இருடா கதிரா' என்று சொல்லிவிட்டு திரும்பினாள், அவளின் தோழிகள் வந்திருந்தனர். அவனிடம் 'கதிரா இது எல்லாம் என் பிரண்ட்ஸ்' என்று சொல்லி அறிமுகம் நடந்தது. நான்கு பெண்கள் இருக்குமிடத்தில் நாம் இருந்தால் அசிங்கப்படுதிவிடுவார்கள் என்று சொல்லி உடனே விடை பெற்றான். என்னவோ தெரியவில்லை கிளம்பி மறையும்போது திடிரென்று திரும்பி பார்க்கையில் அவள் அவனை பார்த்தது அவனுக்கு தெரிந்தது.
பின்னர் ஒரு நாள் எதோ பேசிக்கொண்டு இருக்கையில் சுதாவிடம் இந்த வாரம் சினிமாவிர்க்கு போவதை கூறினான். இந்த நிகழ்ச்சியை எப்போதும் நினைவில் கொண்டிருப்பான் கதிரவன். ஆமாம் அப்போதுதான் அவள் எங்களுக்கு டிக்கெட் செய்து தா நாங்களும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறினாள். செய்தும் கொடுத்தான்.
அந்த வா(வ)ரமும் வந்தது. இவன் நண்பர்களிடம் அலுவலகத்தில் வேலை இருக்கிறது சென்று விட்டு நேராக படம் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அலுவலகம் வந்தான்.
நண்பனை பார்த்துவிட்டு அலுவலகம் செல்லலாம் என்று அண்ணாநகருக்கு வண்டியை விரட்டினான். அண்ணாநகரை நெருங்கிய சமயம் அவளை எங்கோ பார்த்தோமே என்று நினைத்து யோசிப்பதற்குள் சுதாவின் தோழி. ஏன் இங்கு கையை பிசைந்துகொண்டு நிற்கிறாள் என்று நினைத்து அருகே சென்று கேட்கலாமா என்று யோசித்தான்.. பிறகு வேறு ஏதாவது வேலையாக வந்தாளோ என்று தெரியவில்லை எதுக்கு வம்பு வீணா வந்து கடலை போடுறான் என்று நினைத்துவிட்டால் என்ன ஆவது என்று நினைத்து வண்டியை செலுத்தினான். சிறிது தூரம் சென்றிருப்பான் ஏதோ தெரியவில்லை வண்டியை திருப்பி அவளிடம் சென்று என்ன ஆச்சு ஏன் இங்கே என்று கேட்டான். கேட்டுக்கொண்டே இருக்கும்போது அவள் சுதா சொல்லிவிட்டாளா என்று கேட்டாள். அதே நேரம் சுதாவிடம் இருந்து போனே வந்தது. 'கதிரா நீ எங்கருக்க எனக்கொரு உதவி வேண்டும்' என்று இவள் விடிதியில் இருந்து குடும்ப நண்பரை பார்க்க சென்றதாகவும் பேருந்து மாறி ஏறி எங்கோ சென்று விட்டதாகவும் ஆட்டோ பிடித்து திரும்பலாம் என்றால் கைப்பையில் இருந்த பணம் எல்லாம் தொலைந்து விட்டதாகவும் கூறினாள். சரி நான் பாத்துக்கொள்கிறேன் என்றுவிட்டு அவளிடம் திரும்பினான். 'உங்கள விடுதில விட்டுவிடவா' என்றேன் அதற்கு அவள் சரி என்று குழம்பி அவனை பார்த்தாள். அதற்குள் இன்னொரு வண்டி வந்து நின்றது. மற்றொருவன் அதிலிருந்து இறங்கி இங்க நிற்கரியா என்று கேட்டுவிட்டு சிரித்தான். அவனை என்னிடம் அறிமுகப்படுத்தினாள், சுரேஷ் இது கதிரவன் சுதாவின் நண்பன் என்று. சிரித்து கை கொடுத்தேன், மனதில் அவனை பற்றி நல்ல உருவம் இல்லை, சரி வா நான் கொண்டு விடுகிறேன் என்று கூறி வண்டியை கிளப்பினான்.
வண்டியை கிளப்பிவிட்டு நண்பனை பார்க்காமல் அலுவலகம் வந்து சேர்ந்தான், சிறிது நேரத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது புது நம்பரில் இருந்து, நன்றி என்று கூறி. ஒருவேளை அவளாக இருக்குமோ என்றுநினைத்து, யாரென்று கேட்கலாமா? அவளாக இருந்து நீ யார் என்றுகேட்டால் தப்பா நினைத்து விடுவாளோ என்று யோசித்தான். மறுபடியும் சுதாவிடமிருந்து போன் கதிர மறுபடியும் ஒரு உதவிடா, என்று சொலிவிட்டு அந்த சுரேஷ் நண்பனுக்கு வண்டி தேவையாம் அதனால் அவன் கிளம்புறான், நீ அவளை நேராக படத்துக்கு கூட்டி வந்துவிடு என்று. சரி என்று சொலிவிட்டு அவள் எங்கிருக்கிறாள் என்ற தகவலையும் வாங்கிக்கொண்டு சுரேஷ் நம்பரை வாங்கி அவனிடம் எங்கிருக்கிறான் என்று பேசி அறிந்து கிளம்பினான். அவன் செல்லவும் சுரேஷ் கிளம்பவும் சரியாக இருந்தது. திரு திரு என்று முழித்துக்கொண்டு இருந்தவளை கூப்பிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அதில் நேராக சத்யம் தியேட்டர் அனுப்பிவிட்டு பைக்கில் பின்னால் சென்றான்.
நண்பர்களுடன் படம் பார்த்தவன் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவளையும் பர்ர்த்தான். அவளின் தோழிகளை அடைந்தவுடன் அவள் முகம் பிரகாசமாக இருந்ததை பார்த்து சிரித்தான். வீட்டிற்கு வந்தவுடன் மறுபடியும் ஒரு sms.
மறுபடியும் நன்றி, உங்களை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன் என்று. அவனுக்கு அது யார் என்று தெரிந்தாலும் நன்றி எல்லாம் தேவை இல்லை treat வேணும் என்று பதில் அனுப்பினான். சிறிது நேரத்தில் அவன் செங்கல் அவனுக்கு அந்த செய்தியை காட்டியது. சரி தருகிறேன் கண்டிப்பாக என்று.
தொடரும்....
பகுதி 2
பி. கு: ஒரு கதை எழுதலாம் என்று நினைத்தேன் எதோ எழுதியுள்ளேன், அடுத்த பகுதியில் முடிக்கிறேன்
Subscribe to:
Posts (Atom)