Tuesday, September 14, 2010

வாழ்க்கை

என்ன எழுத 
நமக்கான வாழ்க்கையை என்றுமே நாம் தேர்வு செய்வதில்லை 
நாம் தேர்வு செய்யும்போது அது நமக்கானதாக இருபதில்லை
சிலரின் சுயநலத்தில் தொர்ப்பதும் ஜெயிப்பதும் நம் கையில் என்றுமே இல்லை
ஒன்று மட்டும் உறுதி ஒன்னை பெற வேண்டும் என்றால் பலவற்றை இழக்க வேண்டும்
ஒன்றை இழப்பதனால் எதையும் பெறப்போவதில்லை 
வாழ்க பாரதம், பெருமை போற்ற வீணடிக்கும் வாழ்க்கைகள் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன இங்கு

2 comments:

தராசு said...

ஏன், ஏன் இந்த விரக்தி????

DHANS said...

விரக்கதி எல்லாம் இல்ல, ஆனா சமீப காலத்து நிகழ்வுகள் எல்லாம் இந்த நிலைக்கு தள்ளி விட்டது