Friday, September 2, 2011

நிலையான நிம்மதி

நிலையான நிம்மதி என்ன்றுமே சிலருக்கு வைப்பதில்லை அதற்காக வருத்தப்படுவதையே வழக்கமாகக்கொண்ட ஒருவன் எப்படி முகத்தில் தெளிவைத்தர முடியும்?  அகத்தெளிவு மட்டுமே அங்கு சாத்தியம் அதுவும் அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.  தான் தெளிவு பெற்றவன் என்பதை வெளிப்படுத்தும் எந்த ஒருவனையும் உலகம் ஒப்புக்கொள்வதில்லை. அதைப்பற்றி அவனும் கவலைப்படுவதில்லை.

சமூகத்தைப்பற்றி நினைக்க அவனுக்கென்று நேரமோ, காலமோ இல்லை தேவையோ என்றுமே ஏற்பட்டதில்லை. சமுதாயமும் சமூகமும் சம்பந்தப்பட்டவர்கள் கெடுக்கும் நிம்மதியை கொடுக்கவல்ல எதுவும் எளிதில் கிடைப்பதில்லை.  நிராகரிப்பு என்பது பழகிப்போன உலகில் தனக்கான காரணத்தை அறியாமல் நிராகரிக்கப்படுபவனை விட தனக்கு சம்பந்தமே இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்படுபவனுக்கு வலி அதிகம். நிராகரிப்பின் வலி என்பது எல்லோருக்குமே உண்டு அதிலே கொடிய வலி என்பது கொடுமை. 
காரணத்தை சொல்லி ஆதாயமோ, அனுதாபமோ வாங்கும் நிலைமையில் எவன் இருப்பானோ அவனே உலகின் மோசமான வலிமையற்ற ஒருவன். தேவைப்படாத அனுதாபத்தை   பெற விரும்பாமல்  செய்யும் எந்த காரியத்தையும் சமூகம் அங்கீகரிப்பதில்லை. 

சுயத்தைப்பெற மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் உறவுகள் விரும்புவது இல்லை, எதை ஒன்றை இழந்தால் மட்டுமே விரும்புவது கிடைக்கும் என்பது இந்த சமூகத்தின் நியதி. காலங்காலமாக வளர்க்கப்படும் கட்டுப்படும் தட்டுப்படும் எவனையும் 

2 comments:

தராசு said...

ஆமா, இது என்னாதிது????

DHANS said...

ரொம்ப நாள் முன்னாடி எழுதியது என்னனு தெர்ல ஓரளவுக்கு தெளிவா குழப்பியது அதான் ஹி ஹி