Thursday, May 15, 2008

நாங்களும் எழுதிட்டோம்ல

முதல் ப்லாக் எழுதறதுனா சும்மா இல்ல போல, அமிதாப் அமீர் னு எல்லோரும் எழுதறாங்க, நம்ம அருட்பெருங்கோ ப்லாக் தன் நான் முதன் முதலா படிச்சது. யாருப்பா நம்ம பள்ளிகூடத்த பத்தி எழுதிருகறது னு பார்த்தா அட நம்ம கூட படிச்சவரு :) அப்புறம் அவரு ப்லாக் எல்லாத்தையும் படிச்சுட்டு ஒர்குட் ல அப்பப்ப கிறுக்கிட்டு நட்ப புதுபிசாச்சு, ஆறு மாசமா எல்லாத்தையும் படிச்சுட்டு இப்ப நாமளும் எழுத களம் இறங்கியாச்சு.

என்னத்த எழுத??? தெரியல அனா அரம்பிசுட்டம்ல எழுதிபுடலாம்னு தைரியம் தான். தமிழ் ல எழுதி 8 வருஷம் ஆச்சு, பல எழுத்துக்கள் மறந்து போச்சு இத்தனைக்கும் நம்ம basement அதாங்க அடித்தளம் தமிழ் மீடியம் தான். இனி அப்பப்ப எழுதி புதுபிச்சுகனும். இன்னிக்கு இது போதும் னு தோணுது மீதி நாளைக்கு பாத்துக்கலாம்.

6 comments:

Unknown said...

என்னடா...அவர் இவர்னு மரியாதையெல்லாம்?

சரி வலைப்பதிவு ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துகள்.

அப்புறம், எழுத்துப் பிழையில்லாம எழுதுவோம். என்னைக்காவது கோவிந்தராஜய்யா கண்ணுல பட்டா அப்பறம் நம்ம காது தாங்காது ;)

puduvaisiva said...

புது வலைப்பதிவு ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துகள் தோழா.

புதுவை சிவா.

DHANS said...
This comment has been removed by the author.
DHANS said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி அருட்பெருங்கோ மற்றும் சிவா....
அப்பப்ப நம்ம பதிவ படிச்சு பின்னூட்டம் போட்டா நல்லார்க்கும் :)

முரளிகண்ணன் said...

வாங்க வாங்க பதிவுலகுக்கு

DHANS said...

வந்துடேங்க முரளிகண்ணன்.... நன்றி