Friday, June 26, 2009

நடுநிசி நியாபகங்கள்

நீ சொல்லும்போது காயப்பட்டது என் நெஞ்சம் மட்டும் அல்ல நம் காதலும் தான்,

இறப்புக்கு பின் வலி என்பது காதலில் மட்டுமே சாத்தியம் என்பதை அனுபவித்தேன்
அனுபவம் என்பது வழியில் ஆரம்பித்து வலியில் முடியுமோ?

4 comments:

ச.பிரேம்குமார் said...

நல்லாதான்யா பதிவு போடுறீங்க, அதிகாலையிலேயே....

DHANS said...

ithu nadunisi Chennai la...

Karthik said...

ம்ஹும், பீலிங்ஸ்?

Karthik said...

hey dude, whats up? loooong time no see.

//ச.பிரேம்குமார் said...
நல்லாதான்யா பதிவு போடுறீங்க, அதிகாலையிலேயே....

nri s thollai thaangala saami. ;)