Wednesday, October 20, 2010

முடிவு

பெங்களூர் அழைக்கிறது செல்லலாமா வேண்டாமா 

இன்னும் முடிவெடுக்க முடியவில்லை. பேருந்தில் சென்று பழக்கம் இருந்தாலும் பிடிக்கவில்லை 

காரில் செல்ல நிதி நிலைமை சரி இல்லை செல்லாமல் இருக்க மனதும் இடம் கொடுக்கவில்லை.

என்னதான் செய்வது குழப்பத்தின் உச்சகட்டத்தில் எந்த முடிவும் உறுதியாக வராது என்பது முடிவேடுக்கத்தெரிந்த எவனும் சொல்வான்.

எந்த முடிவும் தீர யோசித்தாலும் திடீரென்று மட்டுமே எடுக்கப்படும் இதுவும்
பார்ப்போம் இரு நாட்களில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் 

No comments: