Sunday, May 17, 2009

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவகள் அதிருப்தியை தருகின்றன, என்ன நடந்தாலும் வாழ்க்கை மேற்க்கொண்டு போக வேண்டும்.
அடுத்த சட்ட மன்ற தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்

தேமுதிக வெற்றி எனும் செய்தி வரும் அடுத்த தேர்தலில் அதுவரை விஜய காந்து தாக்கு புடிக்க வேண்டும், கட்சியை காப்பாற்றி வைக்க வேண்டும்.

கொங்கு முன்னேற்ற பேரவை பெரிய பதிப்பை ஏற்படுத்தி உள்ளது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். எனக்கு தெரிந்தவர் அனைவரின் ஓட்டுகளும் இதற்கே விழுந்துள்ளது இதற்க்கு காரணம் சாதிப்பற்று இல்லை, எவனுக்கு ஓட்டு போட்டாலும் ஒன்னும் பண்ணப்போறது இல்லை அதற்க்கு நம்ம ஆளுக்கு போட்ட ஏதும் வேணும் என்றால் போய் கேட்ட உடனே செய்து கொடுப்பார், பார்க்கறதுக்கு எளிது எனும் காரணங்கள் தான்.


1 comment:

ஸ்ரீ said...

நிச்சியமாக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க வெற்றி பெரும். ஏனெனில் இந்த முறை பாரளுமன்ற தேர்தலில் 10% வாக்கு தே.மு.தி.க - க்கு. அதுவும் எந்த கட்சி ஆதரவும் மற்றும் கூட்டணிக்கட்சியின் பின்னணியும் இன்றி. மாற்றம் என்பதே மாறாதே ஒன்று.

எனது blog:
http://yourfriend-sridhar.blogspot.com/