Tuesday, March 17, 2009

திடீரென்று நினைவில் வந்த நிமிடங்கள்...

முதல் நாள் பள்ளியில் சேர்க்க அழைத்து சென்ற அபோது இருந்த பயம் கலந்த உண்ர்வு,

முதல் நாள்பள்ளி அழுகை

முதல் பள்ளி நண்பர்கள், பள்ளியின்மதிய தூக்கம்,

முதன் முதல் படித்த மழலை பாடல்

பிடித்தமான வகுப்பு ஆசிரியை

பள்ளிக்கு சென்ற ஆட்டோ, நண்பர்கள்.

முதன்முதல் எழுதிய சிலேட்டு, முதன் முதல் தின்ற பல்பம் (சிலேட்டு பென்சில்)

எப்பவுமே பயமுறுத்தும் தலைமை ஆசிரியை

மதிய இடைவேளை சாப்பாடு

இப்பவும் நினைவில் நிற்கும் மறக்க முடியாத மகிழ்ச்சியான நிமிடங்கள்

1 comment:

ஆண்ட்ரு சுபாசு said...

நினைக்கும் போதெல்லாம் சவ்வு மிட்டாயும்,சூடமிடாயும் இன்னும் பலவும் ஏனோ வந்து செல்கிறது நினைவுகளில்